மேலும் அறிய

டீக்கடைக்காரர் அடித்துக்கொலை; அடையாளம் காட்டாத மோப்ப நாய் - கம்பத்தில் பரபரப்பு..!

தேனி மாவட்டம் கம்பம் அருகே விவசாய தோட்டங்களுக்கு செல்லும் பாதையில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி ராயப்பன்பட்டி போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிழக்கு வீதியை சேர்ந்தவர் அழகுபகவதி (வயது 42). இவர் அங்குள்ள கருப்பசாமி கோவில் தெருவில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மீனா (35) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் இன்று காலை கருப்பசாமி கோவில் தெருவில் இருந்து விவசாய தோட்டங்களுக்கு செல்லும் பாதையில் அழகுபகவதி பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

எல்இடி பல்பு வாங்குவதில் ரூ.1 கோடி ஊழல்: 11 அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு


டீக்கடைக்காரர் அடித்துக்கொலை; அடையாளம் காட்டாத மோப்ப நாய் - கம்பத்தில் பரபரப்பு..!

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, ராயப்பன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அழகுபகவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

TASMAC: டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை கொடுத்தால் 10 ரூபாய் கிடைக்கும் - எங்கு தெரியுமா..?


டீக்கடைக்காரர் அடித்துக்கொலை; அடையாளம் காட்டாத மோப்ப நாய் - கம்பத்தில் பரபரப்பு..!

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் மண்வெட்டியின் பிடிக்கட்டை கிடந்தது. அதனை போலீசார் பார்த்தபோது, அதில் ரத்தம் படிந்திருந்தது. இதனால் அழகுபகவதி மண்வெட்டி பிடியால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதற்கிடையே தேனியில் இருந்து கைரேகை நிபுணர் கொலை நடந்த இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தார். அதேபோல் மோப்பநாய்  வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

தேனி : “ அதிமுகவை ஒற்றத்தலைமையாக ஏற்க வாருங்கள்" ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு


டீக்கடைக்காரர் அடித்துக்கொலை; அடையாளம் காட்டாத மோப்ப நாய் - கம்பத்தில் பரபரப்பு..!

அப்போது மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. ஆனால் அது யாரையும் அடையாளம் காட்டவில்லை. இதனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். டீக்கடைக்காரர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் காமயகவுண்டன்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Breaking News LIVE:  கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Breaking News LIVE: கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Paris 2024 Olympics: ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
Stock Market: ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Breaking News LIVE:  கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Breaking News LIVE: கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Paris 2024 Olympics: ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
Stock Market: ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Jobs: பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர்‌ நீதி குழுமத்தில்‌ வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர்‌ நீதி குழுமத்தில்‌ வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
S S Rajamouli : ஆஸ்கர் விருதுக்குழுவில்  உறுப்பினராக இணைந்த இயக்குநர் ராஜமொளலி..
S S Rajamouli : ஆஸ்கர் விருதுக்குழுவில் உறுப்பினராக இணைந்த இயக்குநர் ராஜமொளலி..
"எமர்ஜென்சி பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்" - பிரதமர் மோடி!
Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Embed widget