மேலும் அறிய

டீக்கடைக்காரர் அடித்துக்கொலை; அடையாளம் காட்டாத மோப்ப நாய் - கம்பத்தில் பரபரப்பு..!

தேனி மாவட்டம் கம்பம் அருகே விவசாய தோட்டங்களுக்கு செல்லும் பாதையில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி ராயப்பன்பட்டி போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிழக்கு வீதியை சேர்ந்தவர் அழகுபகவதி (வயது 42). இவர் அங்குள்ள கருப்பசாமி கோவில் தெருவில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மீனா (35) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் இன்று காலை கருப்பசாமி கோவில் தெருவில் இருந்து விவசாய தோட்டங்களுக்கு செல்லும் பாதையில் அழகுபகவதி பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

எல்இடி பல்பு வாங்குவதில் ரூ.1 கோடி ஊழல்: 11 அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு


டீக்கடைக்காரர் அடித்துக்கொலை; அடையாளம் காட்டாத மோப்ப நாய் - கம்பத்தில் பரபரப்பு..!

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, ராயப்பன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அழகுபகவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

TASMAC: டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை கொடுத்தால் 10 ரூபாய் கிடைக்கும் - எங்கு தெரியுமா..?


டீக்கடைக்காரர் அடித்துக்கொலை; அடையாளம் காட்டாத மோப்ப நாய் - கம்பத்தில் பரபரப்பு..!

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் மண்வெட்டியின் பிடிக்கட்டை கிடந்தது. அதனை போலீசார் பார்த்தபோது, அதில் ரத்தம் படிந்திருந்தது. இதனால் அழகுபகவதி மண்வெட்டி பிடியால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதற்கிடையே தேனியில் இருந்து கைரேகை நிபுணர் கொலை நடந்த இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தார். அதேபோல் மோப்பநாய்  வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

தேனி : “ அதிமுகவை ஒற்றத்தலைமையாக ஏற்க வாருங்கள்" ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு


டீக்கடைக்காரர் அடித்துக்கொலை; அடையாளம் காட்டாத மோப்ப நாய் - கம்பத்தில் பரபரப்பு..!

அப்போது மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. ஆனால் அது யாரையும் அடையாளம் காட்டவில்லை. இதனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். டீக்கடைக்காரர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் காமயகவுண்டன்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mannargudi : ”தந்தை தூய்மை பணியாளர் – மகள் நகராட்சி ஆணையர்” மன்னார்குடியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!
Mannargudi : ”தந்தை தூய்மை பணியாளர் – மகள் நகராட்சி ஆணையர்” மன்னார்குடியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!
Breaking News LIVE:மேற்கு வங்க ரயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவு - நிவாரணம் அறிவிப்பு
Breaking News LIVE:மேற்கு வங்க ரயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவு - நிவாரணம் அறிவிப்பு
Vikravandi Bypoll : அதிமுக முடிவு நல்லது: பாமக வெற்றி பெற்றால்? மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி 
Vikravandi Bypoll : அதிமுக முடிவு நல்லது: பாமக வெற்றி பெற்றால்? மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி 
Crime :  ”மருமகனை கொலை செய்ய கூலி படையை ஏவிய பூசாரி மாமனார்” என்ன நடந்தது ? பரபரப்பு தகவல்கள்..!
Crime : ”மருமகனை கொலை செய்ய கூலி படையை ஏவிய பூசாரி மாமனார்” என்ன நடந்தது ? பரபரப்பு தகவல்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Thiruvarur | தந்தை துப்புரவு பணியாளர்.. மகள் நகராட்சி ஆணையர்! திருவாரூரில் அசத்தல்!Sasikala vs EPS | ”இதான் இந்த பேட்டை பாயுற நேரம்” ஆட்டத்தை தொடங்கும் சசிகலா! கலக்கத்தில் EPSKanchanjunga Express | FULL SPEED-ல் வந்த சரக்கு ரயில், தூக்கி வீசப்பட்ட ரயில் பேட்டி!ஐந்து பேர் பலி!Chandrababu and Nitish kumar | சந்திரபாபு நாயுடு vs நிதிஷ் குமார்..சபாநாயகர் CHAIR-க்கு போட்டி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mannargudi : ”தந்தை தூய்மை பணியாளர் – மகள் நகராட்சி ஆணையர்” மன்னார்குடியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!
Mannargudi : ”தந்தை தூய்மை பணியாளர் – மகள் நகராட்சி ஆணையர்” மன்னார்குடியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!
Breaking News LIVE:மேற்கு வங்க ரயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவு - நிவாரணம் அறிவிப்பு
Breaking News LIVE:மேற்கு வங்க ரயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவு - நிவாரணம் அறிவிப்பு
Vikravandi Bypoll : அதிமுக முடிவு நல்லது: பாமக வெற்றி பெற்றால்? மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி 
Vikravandi Bypoll : அதிமுக முடிவு நல்லது: பாமக வெற்றி பெற்றால்? மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி 
Crime :  ”மருமகனை கொலை செய்ய கூலி படையை ஏவிய பூசாரி மாமனார்” என்ன நடந்தது ? பரபரப்பு தகவல்கள்..!
Crime : ”மருமகனை கொலை செய்ய கூலி படையை ஏவிய பூசாரி மாமனார்” என்ன நடந்தது ? பரபரப்பு தகவல்கள்..!
Bakrid: பக்ரீத் கொண்டாட்டம், இஸ்லாமிய குழந்தைகளை ஆழத் தழுவி முத்தமிட்ட எம்பி சுதா...!
பக்ரீத் கொண்டாட்டம், இஸ்லாமிய குழந்தைகளை ஆழத் தழுவி முத்தமிட்ட எம்பி சுதா...!
UGC Guidelines: இணையதளத்தில் இதையெல்லாம் கண்டிப்பாக வெளியிடணும்: கல்லூரிகளுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு
UGC Guidelines: இணையதளத்தில் இதையெல்லாம் கண்டிப்பாக வெளியிடணும்: கல்லூரிகளுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு
West Bengal Train Accident: ரயில் மீது ரயில் மோதி பயங்கர விபத்து - அடுத்தடுத்து உடல்கள் மீட்பு; 15 பேர் பலி
West Bengal Train Accident: ரயில் மீது ரயில் மோதி பயங்கர விபத்து - அடுத்தடுத்து உடல்கள் மீட்பு; 15 பேர் பலி
சாதி மறுப்பு திருமணம் - பெற்றோரிடம் அனுப்புவது கொலைக்கு சமம் -  மா. கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
சாதி மறுப்பு திருமணம் - பெற்றோரிடம் அனுப்புவது கொலைக்கு சமம் - மா. கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
Embed widget