மேலும் அறிய

ஆன்லைனில் போதை ஊசி ஆர்டர்.....பெண் உள்பட 6 பேர் கைது.. தேனியில் அதிர்ச்சி..!

ஆன்லைனில் பதிவு செய்து வாங்கி பள்ளி மாணவர்களுக்கு போதை ஊசி விற்ற புகாரில் பெண் உட்பட 6 பேரை சின்னமனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி, மாநிலங்களில் ஆன்லைனில் போதை ஊசியை இளைஞர்களுக்கு விற்பனை செய்த என்ஜினியர் மற்றும் அவருக்கு துணையாக இருந்த பெண் ஒருவரை சின்னமனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் பகுதியில் போதை ஊசி பயன்படுத்தியதாக நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் போதை ஊசி மருந்துகளை ஆன்லைனில் பதிவு செய்து வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.


ஆன்லைனில் போதை ஊசி ஆர்டர்.....பெண் உள்பட 6 பேர் கைது.. தேனியில் அதிர்ச்சி..!

மேலும், தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் போதை ஊசிகளை விற்பனை செய்த ஆன்லைன் நிறுவனத்தை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். திருச்சியைச் சேர்ந்த என்ஜினியர் ஜோனதன் மார்க் (30) என்பவர் தனி வலைத்தளம் அமைத்து ஆன்லைனில் விற்பனை செய்வது தெரிய வந்து, அவரை கைது செய்து மேலும் அவருக்கு துணையாக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த வினோதி (35)என்ற பெண்ணும் தொடர் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.


ஆன்லைனில் போதை ஊசி ஆர்டர்.....பெண் உள்பட 6 பேர் கைது.. தேனியில் அதிர்ச்சி..!

இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போதை மருந்து விற்பனை செய்வதற்காக தனி வலைதளத்தை உருவாக்கி புனே, சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருந்து நிறுவனங்களில் ரகசிய குறியீட்டினை பயன்படுத்தி மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும்  ஊக்க மருந்துகளை மொத்தமாக கொள்முதல் செய்துள்ளனர். ஊக்க மருந்தை டாக்டர் பரிந்துரையின் பெயரில் ஒரு சில சிகிச்சைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஆனால் அதை ஜோனதன் மார்க் போதை மருந்தாக சென்னை , ஓசூர் தேனி , திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, திருவனந்தபுரம், மலப்புரம் பகுதியிலும்  மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கும் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஊக்க மருந்தை இளைஞர்களுக்கு போதை மருந்தாக விற்பனை செய்து  போதை மருந்து பதிவு செய்யும்  நபர்களுக்கு கூகுள் பே மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பேருந்துகளில் உறவினர்களுக்கு மருந்து அனுப்புவதாக கூறி அனுப்பி வைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

அவர்களுடைய மூன்று வங்கி கணக்குகளையும் முடக்கிய போலீசார் அவர்களிடமிருந்து 11 போதை ஊசி மருந்து பாட்டில்கள் அதை செலுத்துவதற்காக வைத்திருந்த நான்கு ஊசிகள் மற்றும் அவர்கள் விற்பனைக்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநில இளைஞர்களுக்கு ஊக்க மருந்தை போதை ஊசி மருந்தாக விற்பனை செய்து இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்தி வன்கொடுமை செய்த கொடூரர்கள் !! குண்டாஸில் அதிரடி கைது
மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்தி வன்கொடுமை செய்த கொடூரர்கள் !! குண்டாஸில் அதிரடி கைது
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
ஹேர்கட் பண்ண லேட்டானா அடிப்பீங்களா? - சலூன் கடை உரிமையாளரை வெளுத்து வாங்கும் கொடூர வீடியோ
ஹேர்கட் பண்ண லேட்டானா அடிப்பீங்களா? - சலூன் கடை உரிமையாளரை வெளுத்து வாங்கும் கொடூர வீடியோ

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget