அனகாபுத்தூர் காமராஜபுரத்தை சேர்ந்தவர் 23 வயதான தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், வளசரவாக்கத்தில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் அனகாபுத்தூர் லெட்சுமி நகர் ஐஸ்வர்யம் அபார்ட்மெண்ட் பகுதியை சேர்ந்த 36 வயதான கோமதி என்பவருக்கும் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். 


இந்நிலையில் தீபாவிடம் கோமதி நேற்று, தனக்கு தெரிந்த ஆண் நண்பருடன் சிறிது நேரம் இன்பமாக இருந்தால் அந்த நபர்  நிறைய பணம் கொடுப்பார் என ஆசைவார்த்தை கூறி அந்த இளம்பெண்ணின் மனதை மாற்றியுள்ளார்.


மேலும் படிக்க :Omicron Cases in TN: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் ஊடுருவிய ஊர்கள் இவை தான்: சென்னை டாப்... மதுரை டீப்.. அலர்ட் மக்களே!


அதன் பின்னர் தீபாவை தனது வீட்டிற்கு நைசாக பேசி அழைத்து வந்த கோமதி,  அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதான பிரபாகரன் என்பவருடன் தீபா உல்லாசம் அனுபவிக்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும், பிரபாகரனும், கோமதியும் சேர்ந்து தீபாவின் அந்தரங்க ஆபாசப்படத்தையும் எடுத்து செல்போனில் பதிவு செய்துள்ளனர்.   


தொடர்ந்து, தீபாவின் கழுத்தில் சரக்கு பாட்டிலை வைத்து கொன்று விடுவதாக இருவரும் இணைந்து மிரட்டி, தீபாவின் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, புகாரின் அடிப்படையில் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்த கோமதியை கைது செய்தனர்.தலைமறைவாகியுள்ள பிரபாகரனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.


 


மேலும் படிக்க :Omicron Cases in TN: தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 34 என அமைச்சர் மா.சு பேட்டி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: இந்தியாவில் இரவு நேர ஊரடங்கா? - பிரதமர் மோடி இன்று ஆலோசனை


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


Dhanush Next Movie: தெலுங்கிலும் கால் பதிக்கும் தனுஷ்...‛வாத்தி’ கம்மிங்... புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


Watch Video: ‛தாத்தா வயதில் இருந்ததால் திருப்பித் தாக்கவில்லை...’ நாதக பேச்சாளர் ஹிம்லர்!


யூடியூபில் வீடியோக்களை காண  


WATCH VIDEO : ‛இரு தவணை... முதலில் அட்வான்ஸ் கொடு...’ லஞ்சத்தை கொஞ்சமும் கூசாமல் கேட்கும் அதிகாரி!