மேலும் அறிய

தோழியுடன் சென்ற கல்லூரி மாணவன்..! ஓட ஓட விரட்டி கொலை - தமிழகத்தில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவமா ?

Tambaram Murder: பழிக்கு பழி வாங்குவதற்காக சரமாரியாக வெட்டியாதாக காவல் நிலையத்தில் சரணடைந்த கொலையாளிகள் உதவி ஆணையரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

தாம்பரம் அருகே கல்லூரி மாணவர்  ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சிகிச்சை பலனின்று இன்று அதிகாலை உயிரிழந்தார்.

தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற   இளைஞர்

 
தாம்பரம் (Tambaram News): சென்னை தாம்பரம் அடுத்த திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் உதயா பள்ளிகரனையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மாலை  சிட்லபாக்கம் சேது நாராயணன் தெருவில் உதயா தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் உதயா வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அந்த மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினர். இதனால் தன்னை காப்பாற்றி கொள்வதற்காக அருகில் இருந்த குடியிருப்புக்குள் உயிர் பயத்தில் ஓடியுள்ளார்.  அங்கும் உதயாவை விடாமல் துரத்திச் சென்ற அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டினர்.

தோழியுடன் சென்ற கல்லூரி மாணவன்..! ஓட ஓட விரட்டி கொலை - தமிழகத்தில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவமா ?

மருத்துவமனையில் அனுமதி

உதயா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து கதறி உள்ளார். உதயாவின் கதறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த உதயாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மறுபுறம் அந்த மர்ம கும்பல் உதயாவை வெட்டி வீழ்த்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. பலத்த காயம் என்பதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. 

காவல் நிலையத்தில்  சரண்

இதற்கிடையே சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சேலையூர் உதவி ஆணையர் கிறிஸ்டி ஜெயசீல்-யிடம் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மப்பேடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் நரேஷ் (24), மப்பேடு , புத்தூர் விரிவு பகுதியை சேர்ந்த  தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் கிருஷ்ணா (19) என்ற கல்லூரி மாணவர் மற்றும் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வரும்  சாந்தகுமார்  என்பதும் தெரியவந்துள்ளது.

தோழியுடன் சென்ற கல்லூரி மாணவன்..! ஓட ஓட விரட்டி கொலை - தமிழகத்தில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவமா ?

 கொலை வழக்காக மாற்றம்

மேலும் நடத்தபட்ட விசாரணையில் உதயா மூன்று நாட்களுக்கு முன்பு வாகனம் நிறுத்துவதற்கு ஏற்பட்ட தகராறில் நரேசை தாக்கியதாகவும் இதற்கு பழி வாங்குவதற்காக தனது நண்பர் கல்லூரி மாணவர்களான கிருஷ்ணா மற்றும் சாந்தகுமார்  ஆகியோருடன்  சேர்ந்து கஞ்சா போதையில் உதயாவை நரேஷ் மற்றும் கிருஷ்ணா அரிவாளால் வெட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்தநிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதயா சிகிச்சை பலனளிக்காமல், இன்று அதிகாலை  உயிரிழந்தார். மூன்று பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வழக்கு சம்பந்தமான மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தோழியுடன் சென்ற கல்லூரி மாணவன்..! ஓட ஓட விரட்டி கொலை - தமிழகத்தில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவமா ?

 பின்னணியில் கஞ்சா ?

இளைஞர்கள்கிடையே சாதாரணமாக நடைபெற்ற மோதல் கொலையில் முடிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் கஞ்சா போதை தான் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் கட்டுக்கடங்காத வகையில்,  கஞ்சா வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதனை காவல்துறையினர் சரியாக கையாளுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நெடிய காலமாக உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சாவிற்கும் இடம் தெரியும் பொழுது  காவல்துறைக்கு அது தெரியாதா ? கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை ஏன்    கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Tamil Nadu Budget 2026 LIVE: திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Vijay vs Udhayanidhi : கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Embed widget