மேலும் அறிய

கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம்: சுடுகாட்டில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த ஒப்பந்தகாரர்!

பின்னர் அருகில் உள்ள பகுதிகளில் தேடிப்பார்த்த போது, சுடுகாடு ஒன்றில் கழுத்தறுபட்ட நிலையில் மஞ்சுநாதன் சடலாக கிடந்தார்.

சென்னை தாம்பரம் இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். 33 வயதான இவர், கட்டுமான ஒப்பந்தகாரர் பணி மேற்கொண்டு வருகிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 28 வயதான் திவ்யபாரதி  என்ற பெண்ணை திருமணம் செய்தார். பல இடங்களில் மஞ்சுநாதனின் கட்டுமானப்பணி நடந்து வந்துள்ளது. மணல், ஜல்லி, செங்கல், சிமெண்ட் என கட்டுமானப் பொருட்களில் விலை ஏற்றத்தால் கடந்த ஓராண்டாகவே தொழிலில் கடுமையான பாதிப்பை மஞ்சுநாதன் சந்தித்து வந்துள்ளார். 

விலை ஏற்றத்தால் கட்டுமானப்பணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு கீழ் பணியாற்று பணியாளர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியவில்லை என்றும், எடுத்த ஒப்பந்தத்தை விட கூடுதல் செலவாகி நஷ்டம் ஏற்படுவதாகவும் மனைவி மற்றும் உறவினர்களிடம் அடிக்கடி கூறி புலம்பி வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல பணிக்கு புறப்பட்ட மஞ்சுநாதன், இரவு ஆகும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி , குடும்பத்தாரிடம் விசயத்தை கூறியுள்ளார். பின்னர் அது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.


கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம்: சுடுகாட்டில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த ஒப்பந்தகாரர்!

இதைத் தொடர்ந்து சேலையூர் அருகே மப்பேடு பகுதியில் கட்டுமானப்பணி நடந்ததை அறிந்து அங்கு புறப்பட்டுச் சென்ற குடும்பத்தாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மஞ்சுநாதனின் பைக் மட்டும் தனியாக நின்றுள்ளது. அங்குள்ள பகுதி முழுக்க சுற்றிப் பார்த்தும் அவரை காணவில்லை. பின்னர் அருகில் உள்ள பகுதிகளில் தேடிப்பார்த்த போது, சுடுகாடு ஒன்றில் கழுத்தறுபட்ட நிலையில் மஞ்சுநாதன் சடலாக கிடந்தார். அருகிலேயே காகிதங்களை அறுக்கும் சிறிய கத்தியும் கிடந்தது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு விரைந்து வந்த சேலையூர் போலீசார் மஞ்சுநாதன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தொழில் நஷ்டம் காரணமாக மஞ்சுநாதன் தற்கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அவரை சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், உடற்கூறாய்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தா் ஒப்பந்தகாரர், தனது கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours),iCall Pychosocial helpline – 022-25521111 

இன்றைய முக்கியச் செய்திகள் சில...

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget