மேலும் அறிய

நெல்லையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கடத்தல் - பெற்றோர் புகார்

அக்கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா எங்கு உள்ளது என கண்காணித்து அதன் மூலமும் காவல்துறையினர் காணாமல் போன குழந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள சங்கனாபுரம் கிராமம் காட்டு நாயக்கர் இனத்தை சேர்ந்த கூலி தொழிலாளி அஜித். இவரது மனைவி ராஜேஸ்வரி. இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ராஜேஸ்வரி தனது குழந்தைகளுடன் சிவசக்திபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது ஒன்றரை வயது குழந்தையான  மாதேஸ்வரன் தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர் யாரோ ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.


நெல்லையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கடத்தல் -  பெற்றோர் புகார்

அதன் பின்னர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து குழந்தையை பார்த்தபோது குழந்தை காணாமல் போனதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் காணாமல் போன குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் ராஜேஸ்வரி இதுகுறித்து பழவூர் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் செய்துள்ளார். இந்த நிலையில் குழந்தை காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக காணாமல் போனதாக கூறப்படும் குழந்தையை உண்மையிலேயே யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது குழந்தை விற்கப்பட்டதா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு அக்கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா எங்கு உள்ளது என கண்காணித்து அதன் மூலமும் காவல்துறையினர் காணாமல் போன குழந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போன சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
Bakrid 2024: பக்ரீத் கொண்டாட்டம்! தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
Bakrid 2024: பக்ரீத் கொண்டாட்டம்! தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
Embed widget