மேலும் அறிய

வரதட்சனைக் கொடுமை: மனைவியை கொன்ற கணவருக்கு மரண தண்டனை! நீதிமன்றம் அதிரடி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரதட்சனை கேட்டு மனைவியை கணவரே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரதட்சனை கேட்டு மனைவியை கணவரே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கில் கணவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, வரதட்சணைக்காக மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவன் மற்றும் அவரது பெற்றோருக்கு மரண தண்டனை விதித்தார்.

மேலும், மூவருக்கும் மொத்தம் ₹1.80 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ரவிக்குமார் திவாகர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மே 1, 2024 அன்று ஃபராவை அவரது கணவர் மக்‌ஷத் அலி, மாமனார் சபீர் அலி மற்றும் மாமியார் மசிதன் 'ஹம்ஷ்ரீன்' ஆகியோர் அவர்களது வீட்டில் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் “இந்த வழக்கில் கடுமையான தண்டனை வழங்கப்படாவிட்டால், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல் போய்விடும். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், வேறு ஒருவருக்கு இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கவும் இந்த மரண தண்டனை வழங்கப்படுகிறது" என்று கூறியது.

மேலும், “இதுபோன்ற வழக்குகளில் (வரதட்சணை மரணங்கள்) கருணை காட்டப்பட்டால், அது வரதட்சணை கொலைகளில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்” என நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிமன்றத்தில் மாநில அரசின் சார்பாக அரசு வழக்கறிஞர் திகம்பர் சிங் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2022ஆம் ஆண்டு மே மாதம் ஃபராஹ் என்ற பெண்ணுக்கும் மக்‌ஷத் அலி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, ஃபராஹ் கணவரும் மாமியாரும் வரதட்சணையாக பணமும் மோட்டார் சைக்கிளும் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

ஃபராஹ்வின் குடும்ப உறுப்பினர்கள் இந்த விஷயத்தை மணமகனின் பெற்றோரிடம் எடுத்துச் சென்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தங்கள் உதவியற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தான் ஏற்பட்ட சண்டையில் மனைவியை கணவர் வெட்டிக்கொன்றதாக தெரிகிறது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
Modi Vs Congress: “ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் செல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் செல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Seeman Vs Aadhav Arjuna: அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
Modi Vs Congress: “ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் செல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் செல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Seeman Vs Aadhav Arjuna: அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
தந்தை, மகன் மோதல்... எனக்கு ரொம்ப மனவேதனை இருக்கு... கண்கலங்கிய ஜி.கே.மணி
தந்தை, மகன் மோதல்... எனக்கு ரொம்ப மனவேதனை இருக்கு... கண்கலங்கிய ஜி.கே.மணி
Embed widget