மேலும் அறிய

“வரதட்சணை கொடுமை; ஆனால் கைது நடவடிக்கை இல்லை” : ஐ.ஆர்.எஸ் அதிகாரி மீது புகார் அளித்த மனைவி!

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் . அரசு அதிகாரியாக இருந்தால் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த புதன்கிழமை அன்று போபாலில் உள்ளி மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நீண்ட நாட்களாக வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த அந்த அதிகாரியின் பெயர்  மோஹித் பண்டாஸ் தற்போது வனத்துறையின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் போலீஸ் கமிஷனர் சச்சின் அதுல்கர்  இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், மோஹித் பண்டாஸ், அவரது தாய் மற்றும் சகோதரி மீது செவ்வாய்க்கிழமை இரவு வரதட்சணை கொடுமை மற்றும் தாக்குதலுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் அதிகாரி மீது ஐபிசியின் பிரிவுகள் 498A (ஒரு பெண்ணின் கணவன் அல்லது கணவனின் உறவினர் பெண்ணை கொடுமைப்படுத்துதல்), 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.


“வரதட்சணை கொடுமை; ஆனால் கைது நடவடிக்கை இல்லை” : ஐ.ஆர்.எஸ் அதிகாரி மீது புகார் அளித்த மனைவி!
தற்போது ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக இருக்கும் மோஹித் பண்டாஸும் அவரது மனைவியும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருப்பதாக கூறப்படுகிறது.  காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் மோஹித் பண்டாஸின் மனைவிக்கும் அவரது தாயருக்கும் சில  பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல மோஹித்தின் சகோதரருக்கும் மனைவிக்கும் இடையிலும் சில பிரச்சினைகள் இருந்திருக்கிறது. மேலும் தன்னை தனது கணவரும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்ததாக குற்றம் சாட்டிய பெண் , இதுவரையில் காவல்துறையினர் ஒருவரையும் கைது செய்யவில்லை என தெரிவித்துள்ளார். வரதட்சணை தடுப்பு சட்டம் பிரிவு 498 ஏ -இன் கீழ்  குற்றம் சாட்டப்பட்ட கணவன் உள்ளிட்ட குடும்பத்தினர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் . குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் . அரசு அதிகாரியாக இருந்தால் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த வரதட்சணை சட்டத்தை  பெண்கள் சிலர் பிடிக்காத குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேற பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தெரிவித்திருந்ததும் நினைவுக்கூறத்தக்கது.
 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

குடியிருப்பில் போலீஸ் ரெய்டு... கோவையில் கஞ்சா செடி பறிமுதல்...
குடியிருப்பில் போலீஸ் ரெய்டு... கோவையில் கஞ்சா செடி பறிமுதல்...
Youtube - பிரபலம் வைஷ்ணவிக்கு நேர்ந்த கொடூரம் !! கணவன் செய்த அதிர்ச்சி செயல் !!
Youtube - பிரபலம் வைஷ்ணவிக்கு நேர்ந்த கொடூரம் !! கணவன் செய்த அதிர்ச்சி செயல் !!
சென்னை ; வியாபாரிகளிடம் 45.5 கிலோ வெள்ளி மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது
சென்னை ; வியாபாரிகளிடம் 45.5 கிலோ வெள்ளி மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது
Kerala: ஒரே வீட்டுக்குள் 5 பேர்.. இப்படி ஒரு நிலைமையா? - அலறிய கேபிள் ஆபரேட்டர்!
Kerala: ஒரே வீட்டுக்குள் 5 பேர்.. இப்படி ஒரு நிலைமையா? - அலறிய கேபிள் ஆபரேட்டர்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD SILVER RATE MAR. 23rd: மெகா ட்விஸ்ட் கொடுத்த தங்கம்; பகலில் ரூ.7,600 குறைந்து மாலையில் அதிரடி உயர்வு; தற்போது விலை என்ன.?
மெகா ட்விஸ்ட் கொடுத்த தங்கம்; பகலில் ரூ.7,600 குறைந்து மாலையில் அதிரடி உயர்வு; தற்போது விலை என்ன.?
Sathankulam Case Judgement: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு
PM Modi: கொரோனா காலம் திரும்புகிறதா? எல்லாத்துக்கும் தயாரா இருங்க- பிரதமர் மோடி எச்சரிக்கை!
PM Modi: கொரோனா காலம் திரும்புகிறதா? எல்லாத்துக்கும் தயாரா இருங்க- பிரதமர் மோடி எச்சரிக்கை!
US Iran War Trump: திடீரென பல்டி அடித்த ட்ரம்ப்; ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம் என அறிவிப்பு; காரணம் என்ன.? ஏற்குமா ஈரான்.?
திடீரென பல்டி அடித்த ட்ரம்ப்; ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம் என அறிவிப்பு; காரணம் என்ன.? ஏற்குமா ஈரான்.?
ADMK Alliance Seat Sharing: வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?
வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?
திண்டுக்கல் குவாரி மரணம்: திமுக MLA மீது சந்தேகம்! முழு விசாரணை தேவை - தினகரன், அண்ணாமலை வலியுறுத்தல்
திண்டுக்கல் குவாரி மரணம்: திமுக MLA மீது சந்தேகம்! முழு விசாரணை தேவை - தினகரன், அண்ணாமலை வலியுறுத்தல்
RRB NTPC தேர்வு முடிவுகள் எப்போது? 18 மாதங்களாக காத்திருக்கும் தேர்வர்கள்! ட்ரெண்டாகும் கோரிக்கை!
RRB NTPC தேர்வு முடிவுகள் எப்போது? 18 மாதங்களாக காத்திருக்கும் தேர்வர்கள்! ட்ரெண்டாகும் கோரிக்கை!
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? திமுக, தவெக-வுக்கு செக் வைக்க அதிமுகவின் அஸ்திரம்.! யார் இந்த சேவியர்.?
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? திமுக, தவெக-வுக்கு செக் வைக்க அதிமுகவின் அஸ்திரம்.! யார் இந்த சேவியர்.?
Embed widget