மேலும் அறிய

ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாக மீனவர் தீக்குளிக்க முயற்சி - மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

தன் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாக கூறி மீனவர் ஒருவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பழையார் சுனாமிகுடியிருப்பை சேர்ந்தவர் 54 வயதான செண்பகசாமி. இவர் நாம் தமிழர் கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் பழையார் மீனவ கிராமத்தில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா தொடர்பாக செண்பகசாமிக்கும், மீனவ பஞ்சாயத்தாருக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரச்னை எழுந்துள்ளது. இதனால் செண்பகசாமி குடும்பத்தினரை ஊர்பஞ்சாயத்தில் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாக கூறப்படுகிறது.


ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாக மீனவர் தீக்குளிக்க முயற்சி -  மயிலாடுதுறை  ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செண்பகசாமிக்கு ஆதரவாக நாம் தமிழன் கட்சியினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்திருந்தனர். இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் கூட்டத்திற்கு வந்த செண்பகசாமி, தன்னை குடும்பத்தோடு ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனர் என்றும்,

மீண்டும் ட்ரெண்டாகும் #StopHindiImposition...ட்விட்டரை தெறிக்கவிடும் கன்னட மக்கள்...எம்.பி கனிமொழி வீடியோ வைரல்..!


ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாக மீனவர் தீக்குளிக்க முயற்சி -  மயிலாடுதுறை  ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

இதனால் தனது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் யாரும் வீட்டில் இல்லை எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஊர்விலகளை நீங்கி எனது குடும்பத்தாரை கண்டுபிடித்துத்தர வேண்டுமென்று கூறி கூறைத்தீர் கூட்ட அரங்கு முன்பு செண்பகசாமி தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றிக்கொண்டு தீக்களிக்க முயன்றார். இதனைக் கண்ட  அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் மண்ணெண்ணெய்யை தட்டிவிட்டு அவரை மீட்டனர். 

North Korea : 48 மணிநேரத்தில்... இரண்டு ஏவுகணைகள்... பதறவைக்கும் வடகொரியா: பீதியில் உலக நாடுகள்..!


ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாக மீனவர் தீக்குளிக்க முயற்சி -  மயிலாடுதுறை  ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் அவரை காவல்துறையினர் அழைத்து சென்றனர், மனு வாங்கி குறைகளை கேட்டறிந்த ஆட்சியர் மகாபாரதி உடனடியாக காவல்துறையிரிடம் பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உடன் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைக்காக செண்பகசாமியை காவல்நிலையம் அழைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trichy gun shoot: திருச்சியில் காவல்துறையினருக்கு அரிவாள் வெட்டு..2 ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன?

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget