மேலும் அறிய

எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் போதைக்காக தின்னரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு நபர் உயிருக்கு போராடி வருகிறார். உடல் அருந்திய மூன்றாவது நபர் மாயமான நிலையில், அவரை தேடி வருகின்றனர்.

ஒரகடம் அருகே போதைக்காக தின்னரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வந்ததன் விளைவாக கடுமையான ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது . இதன் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது .அதேபோல தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டது . கடந்த வாரம் சனி, ஞாயிற்றுக் கிழமையின் தளர்வில் கூட டாஸ்மார்க் கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை . இதன் எதிரொலியாக மது குடிப்போர் மது கிடைக்காமல் கள் அல்லது கள்ளச்சாராயம் அல்லது போலி மது ஆகியவற்றை வாங்கி பருகுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள் . தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சிய  பலர் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற  வருகிறது.  போதைக்காக சிலர் சில சமயங்களில் ஆதாரமற்ற முயற்சிகளை மேற்கொண்டு அதனால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது. 
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருபவர் சங்கர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதனால் அனைத்து வகையான மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த மூன்று நாட்களாகவே சங்கர் பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கின்ற ரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குடித்து வந்துள்ளார். 
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
இந்நிலையில் நேற்று போதைக்காக தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவசங்கரன்,சுரேஷ், கிருஷ்ணன் ஆகிய நபர்களுடன் இணைந்து கூட்டாக எலுமிச்சை பழம் சாறு பிழிந்து தின்னர் என்னும் ரசாயனத்தை குடித்து உள்ளனர். இதில் சங்கருக்கு வலிப்பு ஏற்பட்டதால் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும் ஷங்கரின் நண்பர்களான கிருஷ்ணன் மற்றும் சிவசங்கர் ஆகியோரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சிவசங்கர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
இவர்களுடன் சேர்ந்து ரசாயனத்தை குடித்த மற்றொரு நபரான சுரேஷ் என்ன ஆனார் என்பது கிராம மக்களுக்கு தெரியவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே சுரேஷ் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
இதுகுறித்து அரசு மனநல மருத்துவரிடம் கேட்டபோது , ‛மது குடிப்போர் ஊரடங்கின் பொழுது மதுவைப் பற்றி நினைக்காமல் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்தல் மற்றும் தியானம் செய்தல் ஆகியவற்றை மூலமாக மதுவை மறப்பதற்கு இந்த ஊரடங்கை  பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்ட நிர்வாகம் சார்பில் 24 மணி நேரம் மனநல மருத்துவர்கள் மூலம் மது குடிப்போர் அதிலிருந்து மீள்வதற்கு வழி வழிமுறைகளை செல்போன் மூலமாக பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது,’’ என 
தெரிவித்தார்.
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
மேலும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் 7200953536 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மதுவிலிருந்து விடுபடம் வழிகளை கேட்டறியலாம். என்றும் தெரிவித்தார். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஓயோ ரூமுக்கு சென்ற காதல் ஜோடி.. சில நிமிடங்களில் நடந்த ஷாக் சம்பவம்.. நடந்தது என்ன?
ஓயோ ரூமுக்கு சென்ற காதல் ஜோடி.. சில நிமிடங்களில் நடந்த ஷாக் சம்பவம்.. நடந்தது என்ன?
மதுராந்தகம் அருகே சோகம்: கிணற்றில் மூழ்கி பாட்டி, பேரன், பேத்தி மரணம்! கிராமத்தில் பெரும் சோகம்!
மதுராந்தகம் அருகே சோகம்: கிணற்றில் மூழ்கி பாட்டி, பேரன், பேத்தி மரணம்! கிராமத்தில் பெரும் சோகம்!
மது போதையில் தகராறு !! மாமனாரை துப்பாக்கியால் போட்டு தள்ளிய மருமகன்
மது போதையில் தகராறு !! மாமனாரை துப்பாக்கியால் போட்டு தள்ளிய மருமகன்
மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma VCK: ப்ளீஸ்..! ”விசிக வேட்பாளர்களுக்கு யாரும் ஓட்டு போடாதிங்க” திருமாவளவன் பகீர் அறிவிப்பு
Thiruma VCK: ப்ளீஸ்..! ”விசிக வேட்பாளர்களுக்கு யாரும் ஓட்டு போடாதிங்க” திருமாவளவன் பகீர் அறிவிப்பு
Govt Internships: மிஸ் பண்ணிடாதீங்க..அரசு அலுவலகங்களில் ரூ.20 ஆயிரம் ஊதியத்துடன் இன்டர்ன்ஷிப்- எங்கெங்கே? எப்படி?
Govt Internships: மிஸ் பண்ணிடாதீங்க..அரசு அலுவலகங்களில் ரூ.20 ஆயிரம் ஊதியத்துடன் இன்டர்ன்ஷிப்- எங்கெங்கே? எப்படி?
CBSE: புயலைக் கிளப்பிய மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் என்ன? மொழிகள் தேர்வு எப்படி?
CBSE: புயலைக் கிளப்பிய மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் என்ன? மொழிகள் தேர்வு எப்படி?
தஞ்சாவூர் திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் அதிரடி வாக்கு சேகரிப்பு! மக்களின் ஆதரவு பெருக காரணம் என்ன?
தஞ்சாவூர் திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் அதிரடி வாக்கு சேகரிப்பு! மக்களின் ஆதரவு பெருக காரணம் என்ன?
Maruti Suzuki Car Offers: கோடை கால ஆஃபர்! Swift முதல் Brezza வரை - மாருதியின் எந்த காருக்கு எவ்ளோ?
Maruti Suzuki Car Offers: கோடை கால ஆஃபர்! Swift முதல் Brezza வரை - மாருதியின் எந்த காருக்கு எவ்ளோ?
Iran Warns Trump: ”மேல கைய வெச்ச, மொத்த வளைகுடாவையும் நரகம் ஆக்கிருவோம்” - ட்ரம்பை எச்சரித்த ஈரான்
Iran Warns Trump: ”மேல கைய வெச்ச, மொத்த வளைகுடாவையும் நரகம் ஆக்கிருவோம்” - ட்ரம்பை எச்சரித்த ஈரான்
Trump Iran War: 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்.. ஹார்மஸ் ஓவர், அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த ஈரான் - என்ன?
Trump Iran War: 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்.. ஹார்மஸ் ஓவர், அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த ஈரான் - என்ன?
Tamilnadu Round Up: 3000 வேட்புமனு தாக்கல், அதிகரித்த விஜய் சொத்து, காங்., வேட்பாளர்? - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 3000 வேட்புமனு தாக்கல், அதிகரித்த விஜய் சொத்து, காங்., வேட்பாளர்? - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget