மேலும் அறிய

எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் போதைக்காக தின்னரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு நபர் உயிருக்கு போராடி வருகிறார். உடல் அருந்திய மூன்றாவது நபர் மாயமான நிலையில், அவரை தேடி வருகின்றனர்.

ஒரகடம் அருகே போதைக்காக தின்னரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வந்ததன் விளைவாக கடுமையான ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது . இதன் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது .அதேபோல தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டது . கடந்த வாரம் சனி, ஞாயிற்றுக் கிழமையின் தளர்வில் கூட டாஸ்மார்க் கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை . இதன் எதிரொலியாக மது குடிப்போர் மது கிடைக்காமல் கள் அல்லது கள்ளச்சாராயம் அல்லது போலி மது ஆகியவற்றை வாங்கி பருகுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள் . தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சிய  பலர் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற  வருகிறது.  போதைக்காக சிலர் சில சமயங்களில் ஆதாரமற்ற முயற்சிகளை மேற்கொண்டு அதனால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது. 
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருபவர் சங்கர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதனால் அனைத்து வகையான மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த மூன்று நாட்களாகவே சங்கர் பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கின்ற ரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குடித்து வந்துள்ளார். 
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
இந்நிலையில் நேற்று போதைக்காக தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவசங்கரன்,சுரேஷ், கிருஷ்ணன் ஆகிய நபர்களுடன் இணைந்து கூட்டாக எலுமிச்சை பழம் சாறு பிழிந்து தின்னர் என்னும் ரசாயனத்தை குடித்து உள்ளனர். இதில் சங்கருக்கு வலிப்பு ஏற்பட்டதால் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும் ஷங்கரின் நண்பர்களான கிருஷ்ணன் மற்றும் சிவசங்கர் ஆகியோரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சிவசங்கர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
இவர்களுடன் சேர்ந்து ரசாயனத்தை குடித்த மற்றொரு நபரான சுரேஷ் என்ன ஆனார் என்பது கிராம மக்களுக்கு தெரியவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே சுரேஷ் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
இதுகுறித்து அரசு மனநல மருத்துவரிடம் கேட்டபோது , ‛மது குடிப்போர் ஊரடங்கின் பொழுது மதுவைப் பற்றி நினைக்காமல் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்தல் மற்றும் தியானம் செய்தல் ஆகியவற்றை மூலமாக மதுவை மறப்பதற்கு இந்த ஊரடங்கை  பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்ட நிர்வாகம் சார்பில் 24 மணி நேரம் மனநல மருத்துவர்கள் மூலம் மது குடிப்போர் அதிலிருந்து மீள்வதற்கு வழி வழிமுறைகளை செல்போன் மூலமாக பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது,’’ என 
தெரிவித்தார்.
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
மேலும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் 7200953536 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மதுவிலிருந்து விடுபடம் வழிகளை கேட்டறியலாம். என்றும் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" இரு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் " இறுதியில் நேர்ந்த கொடூர சம்பவம்
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
Annamalai: வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
Tamilnadu Round Up: புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
TN Weather Update: இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Best Selling Car: SUV வேண்டாமே..! 33KM மைலேஜ் கொடுக்கும் பட்ஜெட் காருக்கு தான் செம்ம மவுஸ் - மே மாத டாப் 10 மாடல்
SUV வேண்டாமே..! 33KM மைலேஜ் கொடுக்கும் பட்ஜெட் காருக்கு தான் செம்ம மவுஸ் - மே மாத டாப் 10 மாடல்
Embed widget