மேலும் அறிய

9 வயது சிறுவனை குத்திக்கொன்ற 13 வயது சிறுவன்; மதுரையில் பயங்கரம் - நடந்தது என்ன?

தாயை தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த முகமது சம்சத், ஷா நவாஸை கத்தியால் குத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலூர் அருகே உருது பள்ளியில், வடமாநில மாணவன் சக மாணவனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது. உடலைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
 
மதுரையில் செயல்படும் உருது பள்ளி
 
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கத்தப்பட்டி டோல் கேட் அருகே தனியார் பவுண்டேசன் சார்பில் உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, பீகார் மாநிலத்தைச்  சேர்ந்த 13 மாணவர்கள் தங்கி உருது பயின்று வரும் நிலையில், அதே பள்ளியைச் சேர்ந்த முகமது சம்சத் (13) என்ற மாணவனுக்கும், ஷாநவாஸ் (09) என்ற மாணவனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முகமது சம்சத், சகமாணவனான ஷாநவாஸை காய்கறி வெட்டும் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் போட்டு விட்டு எதுவும் நடக்காது போல பள்ளியில் இருந்துள்ளார். இந்நிலையில், மாணவன் ஷாநவாஸை நீண்ட நேரமாக காணாததையடுத்து இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் மேலூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
 
 

காவல்துறை விசாரணை

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களிடையே விசாரணை மேற்கொண்டதில் சக மாணவனான ஷாநவாஸை, மாணவன் முகமது சம்சத் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, மாணவன் உடலை அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் போட்டு மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, மாணவன் ஷாநவாஸ் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து மாணவன் முகமது சம்சத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணவன் ஷாநவாஸ், முகமது சம்சத்தின் தாயை தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த முகமது சம்சத், ஷா நவாஸை கத்தியால் குத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடன் பயிலும் மாணவனை, சக மாணவன் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Siddaramaiah Vs DKS: கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Embed widget