மேலும் அறிய

பெட்ரோல் போட பணமில்லை; நகராட்சி ஊழியர் மனமுடைந்து தற்கொலை!

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் தன்னுடைய சம்பள பணத்தில் பாதி பெட்ரோலுக்கு போய்விடுவதாகவும், வீட்டாரும் பணம் கொடுக்க மறுத்த காரணத்தினால் கிருஷ்ணசாமி மனம் உடைந்து போனார்.

பெட்ரோல் விலையும் உயர்ந்து போச்சு - வாங்கிய சம்பளம் கட்டுபடியாகவில்லை - பெட்ரோல் போட வீட்டிலும் பணம் தரவில்லை - மன உளைச்சலில் மனைவி புடவையில்  தற்கொலை செய்து கொண்ட நகராட்சி தற்காலிக ஊழியர்.

பெட்ரோல் போட பணமில்லை; நகராட்சி ஊழியர் மனமுடைந்து தற்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாங்கிய சம்பளம் கட்டுபடியாகவில்லை, நாளுக்குநாள் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல் போட வீட்டிலும் பணம் தரவில்லை என்பதால் மனமுடைந்து வீட்டில் மனைவி சேலையில் நகராட்சி தற்காலிக ஊழியர் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் போட பணமில்லை; நகராட்சி ஊழியர் மனமுடைந்து தற்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு பகுதியில் பழங்குடியினர் காலனியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி( 28) இவர் நகராட்சியில்  தற்காலிக ஓட்டுனராக பணியாற்றிய வந்துள்ளார். இவரது மனைவி ரோகிணி பிரபா. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு ஒன்றரை வயதில் மனோஜ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கிருஷ்ணசாமி மனைவி ரோகிணி பிரபாவிடம் தனது மோட்டார் சைக்கிளுக்கு  பெட்ரோல் போடுவதற்கு பணம் கேட்டுள்ளார். மனைவி ரோகினி பிரபா தன்னிடம் பணம் இல்லை (கிருஷ்ணசாமி தந்தை ) மாமனாரிடம் பணம் வாங்கித்தருவதாக கூறி உள்ளார். நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் தன்னுடைய சம்பள பணத்தில் பாதி பெட்ரோலுக்கு போய்விடுவதாகவும், இதில் வீட்டிலும் பணம் கொடுக்க மறுத்த காரணத்தினால் கிருஷ்ணசாமி மனம் உடைந்து போய் உள்ளார். தனது ஊதியம் உயரவில்லை ஆனால் பெட்ரோல் மற்றும் பொருள்களின் விலைவாசி பல மடங்கு உயர்ந்து விடுகிறது என்று புலம்பியவாறு கிருஷ்ணசாமி இருந்துள்ளார்.


அப்போது அவரது மனைவி ரோகினி பிரபா பாத்ரூம்க்குள் சென்ற விட தனியாக இருந்த கிருஷ்ணசாமி தீடீரென வீட்டில் மனைவி சேலையினை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாத்ரூமில் இருந்து வெளியே வந்து பார்த்த போது கணவர் கிருஷ்ணசாமி சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார்.

பெட்ரோல் போட பணமில்லை; நகராட்சி ஊழியர் மனமுடைந்து தற்கொலை!
அவர் அழுவதை பார்த்த அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையெடுத்து போலீசார் விரைந்து வந்து கிருஷ்ணசாமி உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலம் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் போடுவதற்கு பணம் தர மறுத்த காரணத்தினால் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது. 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget