மேலும் அறிய

போலீசை பார்த்ததும் தப்பி செல்ல முயன்ற கொள்ளையர்கள்... அடுத்து நடந்தது என்ன?

காலை கடனை கழிக்க சென்ற முதியவரை அடித்து இருசக்கர வாகனத்தை பிடுங்கிச்சென்றனர்.

கரூரில் தொடர்ந்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட 2 நபர்கள் போலீசாரிடமிருந்து தப்பித்து செல்ல முயன்றபோது எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 


போலீசை பார்த்ததும் தப்பி செல்ல முயன்ற கொள்ளையர்கள்... அடுத்து நடந்தது என்ன?

 

கரூர், வெங்கமேட்டை சேர்ந்த பரணிபாண்டி மற்றும் மோத்தீஸ் ஆகிய இருவரும் கரூர் நகரப் பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் அண்ணா சாலையில் கடந்த 24ஆம் தேதி அதிகாலை 05.00 மணிக்கு காலை கடனை கழிக்க சென்ற முதியவரை அடித்து அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பிடுங்கிச்சென்று, அந்த வாகனத்தை பயன்படுத்தி கரூர், கோதை நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு தப்பித்துச்சென்றுள்ளனர்.

 


போலீசை பார்த்ததும் தப்பி செல்ல முயன்ற கொள்ளையர்கள்... அடுத்து நடந்தது என்ன?

 

இருவரையும் பிடிக்க போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு தீவிரமாக தேடி வந்தபொழுது, போலீசாரை கண்டவுடன் வாகனத்தை எதிர் திசையில் வேகமாக திருப்பிச்சென்றபொழுது விபத்து ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுவந்தனர்.  

 


போலீசை பார்த்ததும் தப்பி செல்ல முயன்ற கொள்ளையர்கள்... அடுத்து நடந்தது என்ன?

 

இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு, வழிப்பறி செய்த பொருட்களை அவர்களிடமிருந்து மீட்பதற்காக அழைத்து சென்றபொழுது, போலீசாரிடமிருந்து தப்பி செல்ல முயற்சித்து அருகில் இருந்த பாலத்திலிருந்து கீழே குதித்தபோது, இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் சேர்க்கப்பட்ட அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த பொருட்கள் மீட்கப்பட்டு சிகிச்சை முடிந்த பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Indian 2: உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
Embed widget