மேலும் அறிய

ரயில்வேயில் வேலை; இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி - கரூரில் மூவர் கைது

கருப்பண்ணன் மூலம், 45 நபர்கள் ரயில்வேயில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி நம்ப வைந்து ஏமாற்றி ரூ.2,07,00,000/ பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி உள்ளார். 

கரூரில் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் மூலம் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 45 நபர்கள், ரங்கநாதன் என்பவர் தென்னக ரயில்வேயின் தலைமை கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றதாகவும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தி, மதுரை கோட்டத்தில் செக்சன் ஆபிசராக ரயில்வேயில் பணியாற்றி வருவதாக கூறி அவர்களது அடையாள அட்டையை காட்டியும், ரயில்வேயில் உள்ள மூத்த அதிகாரிகள் தனக்கு நன்கு பழக்கம் என்றும், கருப்பண்ணன் மூலம் 45 நபர்கள் ரயில்வேயின் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி நம்பவைத்து ஏமாற்றி ரூ.2,07,00,000/ (இரண்டு கோடியே ஏழு இலட்சம்) பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி உள்ளார். 



ரயில்வேயில் வேலை; இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி - கரூரில் மூவர் கைது

பின்னர் குறிப்பிட்ட நாட்களில் வேலை வாங்கித்தராமலும் பணத்தை திருப்பி தராமலும், காலம் தாழ்த்தி வந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் கரூர் மாவட்ட குற்றவியல் பிரிவில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 


ரயில்வேயில் வேலை; இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி - கரூரில் மூவர் கைது

இந்த நிலையில், விசாரணையில் ஏற்கனவே ரெங்கநாதன் என்பவர் மீது தூத்துக்குடியை சேர்ந்த சுப்பையா என்பவர் கொடுத்த புகாரில் தூத்துக்குடி மாவட்ட குற்றபிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பல நபர்களுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த வகையில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த நிலையில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் கூட்டு சதியில் ஈடுபட்ட கரூர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பண்ணன், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தி, ரமேஷ் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
Embed widget