மேலும் அறிய

கரூரில் பயங்கரம்....தனியாக இருந்த மூதாட்டி கட்டையால் தாக்கி கொலை - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

அமராவதி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து மூதாட்டியின் தலையில் கட்டையால் தாக்கி கொலை அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

கரூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர், வடிவேல் நகர் அடுத்த சக்தி நகர் குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அமராவதி (72). அவரது கணவர் சுப்பிரமணி. இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

 


கரூரில் பயங்கரம்....தனியாக இருந்த மூதாட்டி கட்டையால் தாக்கி கொலை - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

 

இந்த நிலையில் சுப்பிரமணி  காலை உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுள்ளார். சுப்பிரமணி வெளியூர் சென்ற நேரம் பார்த்து, அமராவதி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து மூதாட்டியின் தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். கொலை குறித்து அருகில் இருந்தவர்கள் கரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

 


கரூரில் பயங்கரம்....தனியாக இருந்த மூதாட்டி கட்டையால் தாக்கி கொலை - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

ஏற்கனவே வெங்கமேடு அடுத்த அரசு காலனி பகுதியில் பெண்மணி ஒருவர் கொலையான நிலையில், அடுத்தடுத்து கரூர் பகுதியில் இரண்டாவது கொலை நடந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

 

 


கரூரில் பயங்கரம்....தனியாக இருந்த மூதாட்டி கட்டையால் தாக்கி கொலை - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

 

விஷம் குடித்து முதியவர் உயிரிழப்பு

கரூர் அருகே உள்ள அப்பிபாளையம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெரியசாமிக்கு இடது கால் அகற்றப்பட்டுள்ளது. இதனால் வலியால் துடித்து வந்த பெரியசாமி மனமுடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து  தான்தோன்றி மலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget