மேலும் அறிய

ஒரே நேரத்தில் இருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணின் சதியால் ஒருவர் வெட்டிக்கொலை...!

ஒரே சமயத்தில் செல்வக்குமார் மற்றும் ராமலிங்கம் ஆகியோருடன் சுதா கள்ளத்தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் செல்வகுமார் (52). விவசாயியான இவரது மனைவி சுஜாதா 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு  அரவிந்த் (21) என்ற ஆண் மகனும், பவித்ரா (25). தமிழ்மணி (22) என்ற மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணம் ஆகி, கணவரோடு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கரம்பக்காடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான தில்லங்காடுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கரம்பக்காடு சுடுகாடு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபர் சரமாரியாக பயங்கரமான ஆயுதங்களால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே செல்வக்குமார் இறந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அண்ணாதுரை, வசந்தா மற்றும் போலீஸார், செல்வக்குமாரின், சடலத்தை மீட்டு, ஆம்புலன்சில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.  இது குறித்து சேதுபாவசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில்,

கணவரை பிரிந்து வாழும் சுதா என்பவருன் கொல்லப்பட்ட செல்வக்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவருடனும் சுதா கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில், ராமலிங்கத்தின் மனைவி சுபாஷினி (32) கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரே நேரத்தில் இருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணின் சதியால் ஒருவர் வெட்டிக்கொலை...!

தற்கொலை செய்து கொண்ட சுபாஷினிக்கும் செல்வக்குமாருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், சுபாஷினியின் உடலில் எத்தனை மச்சங்கள் உள்ளது என்பது குறித்தெல்லாம் செல்வக்குமார் என்னிடம் கூறியுள்ளதாக சுதா, ராமலிங்கத்திடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கம்  கறம்பக்காடு சுடுகாடு அருகே நேற்று இரவு மறைந்திருந்து  மோட்டார் சைக்கிளில் வந்த செல்வகுமாரை  வழிமறித்து அரிவாளால் வெட்டி கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக ராமலிங்கம், சுதா ஆகியோரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget