மேலும் அறிய

கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

கரூரில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் உட்பட நான்கு நபர்கள் போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவியதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த 7ஆம் தேதி தமிழ்நாடு அரசு கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் மட்டுமே, அளித்து உறங்கு உத்தரவை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் பொதுமக்கள் தேவையின்றி நடமாட கூடாது, என நாள்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தங்களது அறிக்கையின் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.  


கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

அதைத்தொடர்ந்து ஊரடங்கு நாட்களில் பொது நிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆங்காங்கே தமிழக அரசின் விதிகளை மீறி திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் அவர்கள் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. ஊரடங்கை பயன்படுத்தி தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுபோல் கரூர் மாவட்டத்தில் இதுபோல் குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறதா, என துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர். கரூர் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி அவர்களுக்கு ரகசிய தகவல் அடிப்படையில் வெண்ணைமலை முருகன் ஆலயத்தில் சிறுமிக்கு திருமணம் பெற்றோர் சம்மதத்துடன்  நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து சமூகநலத்துறை அதிகாரி தலைமையில் மேற்படி விசாரணையில் வெண்ணைமலை முருகன் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றதை உறுதி செய்து கொண்டனர். 

இந்த சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்த உறவினர்கள், இளைஞர் உள்ளிட்ட நான்கு நபர்களை மாவட்ட சமூகநலத்துறை வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி புகாரின் பேரில் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 


கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மேலப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (22) இவருக்கும், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ,கோவிந்தம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் - ராஜேஸ்வரி ஆகியோரின் 16 வயது மகளான சிறுமிக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 7-ஆம் தேதி கரூரை அடுத்த வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், அன்றிரவே முதலிரவு ஏற்பாடு செய்து நடந்துள்ளது. சிறுமிக்கு நடந்த சட்டவிரோத செயல் சம்பந்தமாக மாவட்ட சமூக நலத்துறை வளர்ச்சி அலுவலர் தனலட்சுமிக்கு புகார் சென்றுள்ளது. புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிறுமியை திருமணம் செய்த இளைஞர் சந்தோஷ் அவரது பெற்றோர் மணிவேல் மற்றும் ராஜேஸ்வரி, சந்தோஷ் தாய் அமுதவல்லி ஆகியோர் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். 


கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

 கரூர் அருகே கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறுமிக்கு பெற்றோர் திருமண நடத்தி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crime: அடங்காத காதல்.. கணவனை கொன்ற மனைவி.. உதவிய முன்னாள், இந்நாள் காதலன்!
Crime: அடங்காத காதல்.. கணவனை கொன்ற மனைவி.. உதவிய முன்னாள், இந்நாள் காதலன்!
கள்ளக் காதல் விவகாரம் !! டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை - 3 பேர் அதிரடி கைது
கள்ளக் காதல் விவகாரம் !! டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை - 3 பேர் அதிரடி கைது
கோவை கொடூரம்; மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் தகராறு ! நண்பனை அடித்துக் கொன்று புதைத்த சிறுவர்கள்
கோவை கொடூரம்; மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் தகராறு ! நண்பனை அடித்துக் கொன்று புதைத்த சிறுவர்கள்
விழுப்புரத்தில் துணிகரம்: பட்டப்பகலில் பெண்ணை எட்டி உதைத்து 6 சவரன் தாலிச்சங்கிலி பறிப்பு!
விழுப்புரத்தில் துணிகரம்: பட்டப்பகலில் பெண்ணை எட்டி உதைத்து 6 சவரன் தாலிச்சங்கிலி பறிப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு
TVK vs Congress | மனக்கசப்பில் ராகுல்காந்தி? தவெக - காங்கிரஸ் உரசல்! விஜய் கேரளா போகாதது ஏன்?
திருமணம் செய்ய மறுத்த மாணவி இளைஞரின் கொலைவெறிச் செயல் திருச்சியில் கொடூரம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜய் பிடியில் செந்தில் பாலாஜி குடுமி.. ED கோரிக்கையை தவெக அரசு ஏற்குமா? திமுக மூவ் என்ன?
சிஎம் விஜய் பிடியில் செந்தில் பாலாஜி குடுமி.. ED கோரிக்கையை தவெக அரசு ஏற்குமா? திமுக மூவ் என்ன?
Pereol Diesel Price: போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Seeman: CM விஜய்க்கு சவால் விட்டு புலம்பிய சீமான் “திணறிட்டேன், எப்படி கொடுக்குறீங்கனு நானும் பார்க்கிறேன்”
CM விஜய்க்கு சவால் விட்டு புலம்பிய சீமான் - “திணறிட்டேன், எப்படி கொடுக்குறீங்கனு நானும் பார்க்கிறேன்”
ஆபாசமாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்.. திமுக தலைமையை வெளுத்துவாங்கிய மாணிக்கம் தாகூர்!
ஆபாசமாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்.. திமுக தலைமையை வெளுத்துவாங்கிய மாணிக்கம் தாகூர்!
Vanni Arasu: துணை முதல்வர் பதவி கேளுங்க.. திருமாவை வற்புறுத்திய வன்னி அரசு.. அடுத்த திருப்பம்!
Vanni Arasu: துணை முதல்வர் பதவி கேளுங்க.. திருமாவை வற்புறுத்திய வன்னி அரசு.. அடுத்த திருப்பம்!
இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
EPS:
EPS: "பிரச்சினையை பேசித் தீர்க்கலாம்.." சிவி சண்முகம், எஸ்பி வேலுமணிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
Embed widget