மேலும் அறிய

திருச்சி : அச்சமூட்டும் போதை பொருள் அதிகரிப்பு : இளைஞர்களை குறிவைக்கும் கூட்டம்..! தீர்வு என்ன?

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதை பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரானா தொற்றின்  தாக்கம் அதிகமாக இருந்ததால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பித்தது. இந்த நிலையில் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், போன்ற அனைத்து விதமான கடைகளையும் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மதுபான ஆலைகள், கடைகள்  திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்கள் என  சொல்லக்கூடிய திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் போதை பொருள் விற்பனை படுவேகமாக நடைபெற்று வருகிறது. 


திருச்சி : அச்சமூட்டும் போதை பொருள் அதிகரிப்பு : இளைஞர்களை குறிவைக்கும் கூட்டம்..! தீர்வு என்ன?

கடந்த ஒரு ஆண்டுகளாக அதிக அளவில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை, போதை ஊசி பழக்கங்கள் டெல்டா மாவட்டத்தில் அதிக அளவில் இளைஞர்கள் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை கட்டுப்படுத்த காவல்துறை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளது என திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபோது, இந்த டெல்டா பகுதிகளுக்கு வரும் போதைப்பொருள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து வருவதாகவும் அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பிரித்து எடுத்து செல்லப்படுகிறது அதை சிலர் தங்களது இல்லத்தில் வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர் கடைகளில்  வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இவற்றை அனைத்தையும் முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறை அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக  தெரிவித்தார். மேலும் தினமும் டெல்டா மாவட்டங்களில் குறைந்தது 5 கிலோ முதல் 10 கிலோ வரை கஞ்சா போன்ற  போதைப்பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றி வருகிறார்கள். விற்பனை செய்தவர்களின்  மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சி ராம்ஜி நகர், திருவாரூர், நாகை போன்ற இடங்களில் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை போதைக்கு அடிமையாகிய இளைஞர்களை மீட்டு அவர்களின் பெற்றோர்களை அழைத்து போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற செயல்களிலும் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.  திருச்சி : அச்சமூட்டும் போதை பொருள் அதிகரிப்பு : இளைஞர்களை குறிவைக்கும் கூட்டம்..! தீர்வு என்ன?

மேலும் ”முதல்கட்டமாக திருச்சி மத்திய மண்டலத்தில் உட்பட்ட மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள், பயில்கின்ற மாணவ மாணவியர் மற்றும் கல்லூரி செல்லும் இளைஞர்கள் ஆகியோர் புகையிலை பழக்க வழக்கங்களுக்கு ஆட்படுவதை தடுக்கும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. சிறு வணிகத்தில் ஈடுபடும் பெட்டி கடைகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் தங்களது கடைகளில் சிகரெட், புகையிலை மற்றும் பிற போதைப் பொருட்கள் விற்பனை செய்தால்  தடுப்பு சட்டம் பிரிவின்படி கல்வி நிறுவனங்களின் அருகே 100 மீட்டர் தொலைவிற்குள் செயல்படும் சிறு பெட்டி கடைகள் மற்றும் சில்லறை வியாபாரக் கடைகள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிகரெட், குட்கா, பான்பராக் மற்றும் இதர போதைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. குறிப்பாக  18 வயதுக்கு குறைவான உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்தால்  குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் படி பிணையில் வர முடியாத படி வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதம் செலுத்த உட்படுத்தப்படுவார்கள்” என மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.


திருச்சி : அச்சமூட்டும் போதை பொருள் அதிகரிப்பு : இளைஞர்களை குறிவைக்கும் கூட்டம்..! தீர்வு என்ன?

மேலும் ”போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்களை அவர்களின்  பெற்றோர்கள் தான் முக்கிய பங்கெடுத்துக் தடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு அறிவுரைகள் கூறி, பழக்கவழக்கங்களையும்,  நண்பர்களின்  சேர்க்கை எவ்வாறு உள்ளது என்பதையும் நன்கு அறிந்து அவர்களுக்கு அவ்வப்போது பெற்றோர்கள் ஆலோசனை வழங்க வேண்டும்” என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி - வாலிபர் கைது
கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி - வாலிபர் கைது
தூத்துக்குடி பெண் நெல்லையில் வெட்டிக் கொலை !! தம்பி மற்றும் நண்பர்கள் செய்த பயங்கர காரியம்
தூத்துக்குடி பெண் நெல்லையில் வெட்டிக் கொலை !! தம்பி மற்றும் நண்பர்கள் செய்த பயங்கர காரியம்
₹10 எக்ஸ்ட்ரா வாங்குவது ஏன்? - சீக்ரெட் லிஸ்ட்டை உடைத்த டாஸ்மாக் ஊழியர்கள்!
₹10 எக்ஸ்ட்ரா வாங்குவது ஏன்? - சீக்ரெட் லிஸ்ட்டை உடைத்த டாஸ்மாக் ஊழியர்கள்!
கோவையை அதிரவைத்த கள்ள நோட்டு கும்பல் – 1998 குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்பு ?
கோவையை அதிரவைத்த கள்ள நோட்டு கும்பல் – 1998 குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்பு ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay Reels | அதிகாரியா? FAN BOY-ஆ?முதல்வர் மீட்டிங் LEAKED! REELS எடுத்த நபர் யார்?
Twisha Sharma : MISS புனே திடீர் மரணம்! சிக்கிய EX.நீதிபதி குடும்பம்..வரதட்சணை கொடுமை?
Tasmac Issue | ’’பாட்டிலுக்கு 10 ரூபாய்!’’TASMAC ஊழியர்கள் STRIKE..மயிலாடுதுறையில் பரபரப்பு
Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ
யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: என் சீட்டுல நீங்க உட்காருங்க.. டிரைவருக்காக கார் ஓட்டிய முதலமைச்சர் விஜய்.. குவியும் பாராட்டு!
CM Vijay: என் சீட்டுல நீங்க உட்காருங்க.. டிரைவருக்காக கார் ஓட்டிய முதலமைச்சர் விஜய்.. குவியும் பாராட்டு!
10th Supplementary Exam Date: SSLC தேர்வில் தோல்வியா? உடனே துணைத் தேர்வு- மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
10th Supplementary Exam Date: SSLC தேர்வில் தோல்வியா? உடனே துணைத் தேர்வு- மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
TN 10th Result 2026: மே 22 முதல் SSLC மதிப்பெண் சான்றிதழ்; மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
TN 10th Result 2026: மே 22 முதல் SSLC மதிப்பெண் சான்றிதழ்; மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
PM Modi Italy Visit: இத்தாலியில் கலக்கும் பிரதமர் மோடி.! ஜார்ஜியா மெலோனியுடன் டின்னர், காரில் உலா.! வைரல் புகைப்படங்கள்
இத்தாலியில் கலக்கும் பிரதமர் மோடி.! ஜார்ஜியா மெலோனியுடன் டின்னர், காரில் உலா.! வைரல் புகைப்படங்கள்
Top 10 News Headlines: 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், டெண்டர் முறைகேடு-சஸ்பெண்ட், சரிந்த தங்கம் விலை, இத்தாலியில் மோடி - 11 மணி செய்திகள்
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், டெண்டர் முறைகேடு-சஸ்பெண்ட், சரிந்த தங்கம் விலை, இத்தாலியில் மோடி - 11 மணி செய்திகள்
Aadhav Arjuna: ”விசிக, IUML-க்கு அமைச்சர் பதவி கொடுக்க தயார்” எடப்பாடியை கடுமையாக சாடிய ஆதவ் அர்ஜுனா
”விசிக, IUML-க்கு அமைச்சர் பதவி கொடுக்க தயார்” எடப்பாடியை கடுமையாக சாடிய ஆதவ் அர்ஜுனா
Gold and silver rate today : அதிரடியாக 15,000 ரூபாய் சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை இதோ..
அதிரடியாக 15,000 ரூபாய் சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை இதோ..
TN 10th Result 2026: தனியார் பள்ளிகளை அலறவிட்ட மகளிர் பள்ளிகள் - ஆண்கள் நிலவரம்? - SSLC ரிசல்ட் விவரங்கள்
தனியார் பள்ளிகளை அலறவிட்ட மகளிர் பள்ளிகள் - ஆண்கள் நிலவரம்? - SSLC ரிசல்ட் விவரங்கள்
Embed widget