மேலும் அறிய

திருச்சி : அச்சமூட்டும் போதை பொருள் அதிகரிப்பு : இளைஞர்களை குறிவைக்கும் கூட்டம்..! தீர்வு என்ன?

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதை பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரானா தொற்றின்  தாக்கம் அதிகமாக இருந்ததால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பித்தது. இந்த நிலையில் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், போன்ற அனைத்து விதமான கடைகளையும் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மதுபான ஆலைகள், கடைகள்  திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்கள் என  சொல்லக்கூடிய திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் போதை பொருள் விற்பனை படுவேகமாக நடைபெற்று வருகிறது. 


திருச்சி : அச்சமூட்டும் போதை பொருள் அதிகரிப்பு : இளைஞர்களை குறிவைக்கும் கூட்டம்..! தீர்வு என்ன?

கடந்த ஒரு ஆண்டுகளாக அதிக அளவில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை, போதை ஊசி பழக்கங்கள் டெல்டா மாவட்டத்தில் அதிக அளவில் இளைஞர்கள் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை கட்டுப்படுத்த காவல்துறை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளது என திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபோது, இந்த டெல்டா பகுதிகளுக்கு வரும் போதைப்பொருள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து வருவதாகவும் அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பிரித்து எடுத்து செல்லப்படுகிறது அதை சிலர் தங்களது இல்லத்தில் வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர் கடைகளில்  வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இவற்றை அனைத்தையும் முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறை அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக  தெரிவித்தார். மேலும் தினமும் டெல்டா மாவட்டங்களில் குறைந்தது 5 கிலோ முதல் 10 கிலோ வரை கஞ்சா போன்ற  போதைப்பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றி வருகிறார்கள். விற்பனை செய்தவர்களின்  மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சி ராம்ஜி நகர், திருவாரூர், நாகை போன்ற இடங்களில் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை போதைக்கு அடிமையாகிய இளைஞர்களை மீட்டு அவர்களின் பெற்றோர்களை அழைத்து போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற செயல்களிலும் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.  திருச்சி : அச்சமூட்டும் போதை பொருள் அதிகரிப்பு : இளைஞர்களை குறிவைக்கும் கூட்டம்..! தீர்வு என்ன?

மேலும் ”முதல்கட்டமாக திருச்சி மத்திய மண்டலத்தில் உட்பட்ட மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள், பயில்கின்ற மாணவ மாணவியர் மற்றும் கல்லூரி செல்லும் இளைஞர்கள் ஆகியோர் புகையிலை பழக்க வழக்கங்களுக்கு ஆட்படுவதை தடுக்கும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. சிறு வணிகத்தில் ஈடுபடும் பெட்டி கடைகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் தங்களது கடைகளில் சிகரெட், புகையிலை மற்றும் பிற போதைப் பொருட்கள் விற்பனை செய்தால்  தடுப்பு சட்டம் பிரிவின்படி கல்வி நிறுவனங்களின் அருகே 100 மீட்டர் தொலைவிற்குள் செயல்படும் சிறு பெட்டி கடைகள் மற்றும் சில்லறை வியாபாரக் கடைகள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிகரெட், குட்கா, பான்பராக் மற்றும் இதர போதைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. குறிப்பாக  18 வயதுக்கு குறைவான உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்தால்  குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் படி பிணையில் வர முடியாத படி வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதம் செலுத்த உட்படுத்தப்படுவார்கள்” என மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.


திருச்சி : அச்சமூட்டும் போதை பொருள் அதிகரிப்பு : இளைஞர்களை குறிவைக்கும் கூட்டம்..! தீர்வு என்ன?

மேலும் ”போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்களை அவர்களின்  பெற்றோர்கள் தான் முக்கிய பங்கெடுத்துக் தடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு அறிவுரைகள் கூறி, பழக்கவழக்கங்களையும்,  நண்பர்களின்  சேர்க்கை எவ்வாறு உள்ளது என்பதையும் நன்கு அறிந்து அவர்களுக்கு அவ்வப்போது பெற்றோர்கள் ஆலோசனை வழங்க வேண்டும்” என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துபாய் தொழிலாளியிடம் ரூ.13 லட்சத்தை அபேஸ் செய்த புதுக்கோட்டை இளைஞர்: 24 மணிநேரத்தில் தட்டி தூங்கிய மயிலாடுதுறை போலீஸ்...
துபாய் தொழிலாளியிடம் ரூ.13 லட்சத்தை அபேஸ் செய்த புதுக்கோட்டை இளைஞர்: 24 மணிநேரத்தில் தட்டி தூங்கிய மயிலாடுதுறை போலீஸ்...
மயிலாடுதுறையில் பயங்கரம்: மதுபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் - சடலத்தின் அருகிலேயே மயங்கிக் கிடந்த அதிர்ச்சி..
மயிலாடுதுறையில் பயங்கரம்: மதுபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் - சடலத்தின் அருகிலேயே மயங்கிக் கிடந்த அதிர்ச்சி..
செல்போன் ஆப் மூலம் பெண் அறிமுகம் !! தனிமையில் சந்திக்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
செல்போன் ஆப் மூலம் பெண் அறிமுகம் !! தனிமையில் சந்திக்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜஸ்டில் ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்.. கருணாநிதி முதல் துரைமுருகன் வரை - யார்? யார்?
ஜஸ்டில் ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்.. கருணாநிதி முதல் துரைமுருகன் வரை - யார்? யார்?
Tata Cars Price Hike 2026: நீங்க டாடா கார் வாங்குற பிளான்ல இருக்கீங்களா.? அப்போ உடனே ஓடுங்க.. ஏப்ரல் 1-ம் தேதி விலை உயருது
நீங்க டாடா கார் வாங்குற பிளான்ல இருக்கீங்களா.? அப்போ உடனே ஓடுங்க.. ஏப்ரல் 1-ம் தேதி விலை உயருது
Iran Rejects Trump's Offers: “உங்க சலுகையும் வேணாம், போரையும் முடிக்க முடியாது“; கொந்தளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
“உங்க சலுகையும் வேணாம், போரையும் முடிக்க முடியாது“; கொந்தளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
குழந்தை வரம் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்!
குழந்தை வரம் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்!
Thirumavalavan Speech: “போராடி தான் தொகுதி வாங்க வேண்டியிருக்கு“; நேரலையில் தொண்டர்களிடம் பேசிய திருமாவளவன்
“போராடி தான் தொகுதி வாங்க வேண்டியிருக்கு“; நேரலையில் தொண்டர்களிடம் பேசிய திருமாவளவன்
ஆசியக் கோப்பை பாணியில்
ஆசியக் கோப்பை பாணியில் "யூரோ நேஷன்ஸ் கோப்பை"! திட்டத்துடன் களமிறங்கிய அயர்லாந்து
Air India: தவறான விமானம், டேக்-ஆஃப் செய்த ஏர் இந்தியா, 4 மணி நேரம் கழித்து வானிலேயே U-டர்ன் - குழம்பிய பயணிகள்
Air India: தவறான விமானம், டேக்-ஆஃப் செய்த ஏர் இந்தியா, 4 மணி நேரம் கழித்து வானிலேயே U-டர்ன் - குழம்பிய பயணிகள்
GOLD SILVER RATE Mar. 21st: அடேங்கப்பா.! தங்கம் இப்படி அதிரடி காட்டிடுச்சே.! ஒரே நாள்ல இவ்ளோ விலை குறைவா.? இன்று எவ்வளவு.?
அடேங்கப்பா.! தங்கம் இப்படி அதிரடி காட்டிடுச்சே.! ஒரே நாள்ல இவ்ளோ விலை குறைவா.? இன்று எவ்வளவு.?
Embed widget