மேலும் அறிய

Crime : இத்தனை கிலோ தங்கப்பசையா? கிலோ கணக்கில் பறிமுதல்..! சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கும் தங்கம்..!

சென்னைக்கு மலேசியா, துபாய் நாடுகளிலிருந்து விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 1.55 கோடி மதிப்புடைய,3.16 கிலோ தங்கப் பசையை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்து, ஒரு பெண் உட்பட 4 பயணிகளை கைது செய்து விசாரணை.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வரும் மூன்று பயணிகள், துபாயில் இருந்து மும்பை வந்த சர்வதேச  விமானத்தில் தங்கம் கடத்தி வந்து, மும்பையில் இருந்து உள்நாட்டு விமானத்தில் சென்னைக்கு கடத்தல் தங்கத்துடன் வருகிறார்கள் என்ற தகவல், சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு கிடைத்தது.

Crime : இத்தனை கிலோ தங்கப்பசையா? கிலோ கணக்கில் பறிமுதல்..! சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கும் தங்கம்..!
 இதை அடுத்து சுங்க அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறாக சென்னை விமான நிலைய உள்நாட்டு விமான நிலையத்தில், மும்பையில் இருந்து வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகளை நிறுத்தி சோதனை இட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 3 ஆண் பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்த 3 பயணிகளும், சுங்க அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாங்கள் உள்நாட்டு பயணிகள், நீங்கள்  எப்படி இங்கு வந்து எங்களை பரிசோதிப்பீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர். ஆனாலும் சுங்க அதிகாரிகள் மூன்று பேரையும் மடக்கி பிடித்து தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 9  பார்சல்களில், தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர்.அவர்களிடமிருந்து  2.86 கிலோ தங்கப் பசையை பறிமுதல் செய்தனர்.அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 1.4 கோடி.இதையடுத்து சுங்கத்துறை 3 பயணிகளையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர்.

Crime : இத்தனை கிலோ தங்கப்பசையா? கிலோ கணக்கில் பறிமுதல்..! சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கும் தங்கம்..!
இந்நிலையில் மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்க த்துறையினர் சோதனை இட்டனர்.அப்போது சென்னையை சேர்ந்த ஒரு பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.அவரை பெண் சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை இட்டனர்.அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 300 தங்கப்பசையை பறிமுதல் செய்தனர்.அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 14.5 லட்சம்.அதோடு அந்த பெண் பயணியை கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அடுத்தடுத்து  நடத்திய சோதனையில், ரூபாய் 1.55 கோடி மதிப்புடைய 3.16 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து, பெண் உட்பட 40 பயணிகளை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
கை நிறைய கொட்டும் பணம்.! 10வது படித்திருந்தாலே போதும்- இளைஞர்களுக்கு அரசின் அசத்தல் சான்ஸ்
கை நிறைய கொட்டும் பணம்.! 10வது படித்திருந்தாலே போதும்- இளைஞர்களுக்கு அரசின் அசத்தல் சான்ஸ்
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
Embed widget