மேலும் அறிய

Crime : முன்பின் தெரியாதவர்களிடம் என்ன பேச்சு? மனைவி கொடூர கொலை! கணவன் செய்த வெறிச் செயல்...! என்ன நடந்தது?

மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Crime :மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரை துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் திலிகுரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்ஸ்சாருல். இவரது மனைவி ரேணுகா காத்தூன் (20). இவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனாது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.  இந்த பெண்ணை கடந்த 24-ஆம் தேதியில் இருந்து காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவரது கணவரான முகமது அன்னஸ்சாருலிடம் விசாரணை நடத்தினர்.  அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

நடந்தையில் சந்தேகம்

அதன்படி, " மனைவி ரேணுகா  அழகு பயிற்சி மையத்தில் ப்யூடிசியனாக பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் முன்பின் தெரியாத ஆண்களிடம் ரேணுகா பேசுவது, கணவர் முகமது அன்ஸ்சாருலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இருவருக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் ரேணுகாவை அழகு பயிற்சிக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறியிருந்தார். இதனை ரேணுகா கேட்காமல் நாள்தோறும் அழகு பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். இவர் ஆண்களிடமும் பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

துண்டுதுண்டாக வெட்டிய கொடூரம்

இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளில் மனைவி ரேணுகாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள கால்வாய் பகுதிக்கு முகமது அன்ஸ்சாருல் சென்றுள்ளார்.  அங்கு வைத்து மனைவியை துண்டுதுண்டாக வெட்டியுள்ளார். பின்னர்,  உடல் பாகங்களை சாக்குபையில் கட்டி அருகில் இருந்த கால்வாயில் வீசியுள்ளார்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, முகமது அன்ஸ்சாருலை கைது செய்து,  கால்வாயில் ரேணுகாவின் உடல் பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அதிகரிக்கும் குற்றங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்துக்கு  சுமார் 31 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே அதிமாகும். கடந்த 2014ல் 30,906 புகார்கள் மகளிர் ஆணையத்தில் பதிவாகி உள்ளது. நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் 16,876  புகார்கள் கிடைக்கப் பெற்றன. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 3,004 புகார்கள் கிடைக்க பெற்றன.  மூன்றாவது இடமாக மகாராஷ்ராவில்  1,381 புகார்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க

Joshimath Sinking: குடியிருப்புகள் மீது கோயில் இடிந்து விழுந்து விபத்து - அப்புறப்படுத்தப்பட்ட 50 குடும்பங்கள்: நடந்தது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE:  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE:  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Embed widget