மேலும் அறிய

Crime :என்னது இதுக்கு கூகுள்தான் காரணமா? பதைபதைக்க வைக்கும் குற்றம்.. மனைவியை கொலை செய்த கொடூரம்...

உத்தர பிரதேசத்தில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Crime : உத்தர பிரதேசத்தில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, பெண்ணுக்கு தெரிந்த நபர்களாலேயேதான் தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

மனைவி கொலை

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள மோடி நகரில் வசிப்பவர் விகாஸ். இவரது மனைவி சோனியா (39).  திருமணம் ஆன சில ஆண்டுகளுக்கு பின் விகாஷ்க்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த மனைவி சோனியா பலமுறை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் விகாஷ் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். தனது பெண் தோழி உதவியுடம் கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சோனியாவிடம் கொள்ளையடிக்கப்பட்டதாக விகாஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சோனியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்டனர். பின்பு, இந்த சம்பவம் குறித்து கணவர் விகாஷிடம் சந்தேகத்தின் பேரில் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். 

பெண் தோழி உடந்தை

அப்போது, விகாஷின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் விகாஷ் கூகுளில் கொலை செய்வது எப்படி, எங்கிருந்து துப்பாக்கி வாங்கலாம் என்பது போன்ற இணையத் தேடல்களை மேற்கொண்டிருப்பது தெரியவந்தது. ஆன்லைன் விற்பனை தளங்களில் விஷம், கத்தி போன்ற பொருட்களையும் வாங்கி உள்ளதாக தெரிகிறது.  மேலும், சோனியாவை கழுத்து அறுத்து கொலை செய்ததாக விகாஷ் வாக்குமூலம் அளித்தார். இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த பெண் தோழியை போலீசார் தேடி வருகின்றனர்.  இந்த சம்பவத்தை கண்டுபிடித்த போலீஸ் குழுவினருக்கு ரூ.25 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவம்

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். அதே பகுதியைச் சேர்ந்த ரச்சனா என்ற பெண்ணை கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. அப்படிதான் ஒரு நாள் அதாவது டிசம்பர் 25-ம் தேதி இரவு சந்தித்தார். அவர்கள் காசியாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்தனர். அப்போது கௌதம் தன்னுடன் இரவு தங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு ரச்சனா மறுப்பு தெரிவித்ததால், அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியான கௌதமை போலீசார் கைது செய்தனர்.


மேலும் படிக்க

என் அம்மாவைக் கூப்பிடுங்கள்... விபத்துக்குப் பின் ரிஷப் பந்த் பேசிய முதல் வார்த்தை!

தலைப்பு செய்திகள்

" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget