மேலும் அறிய

திருவண்ணாமலை மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை

திருவண்ணாமலையில் தனியார் மருத்துவமனை மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை 50 ஆயிரம் பணம் கொள்ளை.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த தாயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு வயது (30). இவர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் ஆகிறது. மருத்துவர் பாபு திருவண்ணாமலை அடுத்த சீரிந்தல் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி மனைவியுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீட்டை பூட்டி விட்டு மனைவி அஸ்வினியுடன் சொந்த ஊரான தாயனூர் கிராமத்திற்கு சென்ற மருத்துவர் பாபு இன்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர் பாபு உள்ளே சென்று பார்த்தார். அப்போது  பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த துணிகள் களைத்து கீழே வீசப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த  நகைகள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 


திருவண்ணாமலை மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை

உடனடியாக இந்த சம்பவம் குறித்து மருத்துவர் பாபு திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் மருத்துவர் பாபின் வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்பொழுது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த துணிகள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 30 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளடிக்கப்பட்டு இருந்தது. மேலும் புதியதாக வாங்கி வைத்திருந்த  எல்இடிடிவி உள்ளிட்ட இவற்றையும்  மர்ம நபர்கள்  கொள்ளை அடித்துச் சென்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அங்கு அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி கிடந்தன உடனதியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். வீட்டின் கதவு இரும்பு கேட் உள்ளிட்டவற்றிலிருந்து கைரேகையும் தடயங்களையும் சேகரித்தனர்.

 


திருவண்ணாமலை மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை எல்லைக்கு மீண்டும் கொள்ளையரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது கடந்த வாரம் வேங்கிக்கால் பகுதியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் போட்டு உடைத்து நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது, இதேபோன்று திருவண்ணாமலை ரிங் ரோட்டில் உள்ள அரசு குடியிருப்பு வளாகத்தில் கடந்த நான்காம் தேதி வீட்டின்  உடைத்து 18 பவுன் நகைகள் வெள்ளிப் பொருட்கள் மர்மன் அவர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தற்போது மீண்டும் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை மர்ம  நபர்கள்  கொள்ளையடித்துச் சென்றிருப்பது அப்பகுதி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை நகரில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதால் காவல்துறையினர் நகர் பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget