மேலும் அறிய

Crime : மாநில மாநிலமாக.. 9 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. தொடரும் கொடூரம்..என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜார்க்கண்ட மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்திருந்தார். அவர் வீட்டில் இருக்கும் உறவினர்களால் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்பு அவர் வேலைக்கு செல்லும் இடத்தில் சக ஊழியர் ஒருவர் அந்த சிறுமியை நீண்ட நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்பு அந்த 9 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றுள்ளது. சத்தீஸ்கர் ராய்ப்பூருக்கு ரயில் மூலம் அந்த சிறுமியை மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளது. ராய்ப்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த சிறுமியை தங்க வைத்தனர். பின்பு அந்த சிறுமியை எட்டு பேர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் பெற்றோர் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வந்தனர். 

2019-ஆம் ஆண்டு 15வயது சிறுமியானது பல மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், ஓடிசா மற்றும் சிங்பூம் மாவட்டத்தில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த சிறுமி மீண்டும் கிழக்கு சிங்பூம் மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். அந்த பகுதியில் ஒரு காவலரின் வீட்டில் தங்க வைக்கப்பட்ட நிலையில், அங்கு காவலர்கள் 5 பேர் அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த சிறுமியின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளி வரவில்லை. 

இதனை அடுத்து, கிழக்கு சிங்பூம் காவல்துறை  அதிகாரி பிரபாத் குமார் கூறியதாவது “குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய போலீசார் சத்தீஸ்கருக்கு செல்வது இது முதல் முறையல்ல. குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஐந்து பேரை கைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது என தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு அரசியல் கட்சித் தலைவர் உட்பட மீதமுள்ள 5 பேர் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  அந்த சிறுமீயானது 15 வயது வரை பல மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர் ஒருவரை கைது செய்ய நீண்டு நாட்களாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை அடுத்து தற்போது சத்தீஸ்கரில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Embed widget