மேலும் அறிய

Crime : ’கொலை பண்ணிட்டேன் சார்’ : சென்னையில் போலீசாரை அதிரவைத்த குடிபோதை ஆசாமி..

போதையில் ராஜா இருந்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

சென்னை அடுத்துள்ள குன்றத்தூரில் காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் ரத்தக்கறையுடன் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல் துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது தனது பெயர் ராஜா (38), என்றும் தான் தன்னுடன் நட்பில் இருந்த பெண் ஒருவரை கொலை செய்து விட்டு வந்ததாக தெரிவித்தார்.


Crime : ’கொலை பண்ணிட்டேன் சார்’ : சென்னையில் போலீசாரை அதிரவைத்த குடிபோதை ஆசாமி..

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது உடைகள் எல்லாம் கிழிந்த நிலையில் அரை நிர்வாண நிலையில் கண்ணம்மாள் (55), என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குன்றத்தூர் அடுத்த ஜெகநாதபுரம், சேக்கிழார் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மா(50), இங்கு உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து கொண்டு ஹாலோ பிளாக் கல் அறுக்கும் வேலை செய்து வந்தார். இருவருக்கும் கடந்த சில வருடங்களாக தொடர்பு இருந்து வந்த நிலையில், நேற்றிரவு போதையில் வந்த ராஜா கண்ணம்மாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அவரது மகள்கள் வந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Crime : ’கொலை பண்ணிட்டேன் சார்’ : சென்னையில் போலீசாரை அதிரவைத்த குடிபோதை ஆசாமி..

அதன் பிறகு மீண்டும் வந்த ராஜா கண்ணம்மாவை கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்றது தெரியவந்தது. மேலும் உடைகள் எல்லாம் கிழிந்து அரை நிர்வாண நிலையில் இருந்ததால் போதையில் உடலுறவு கொள்ளும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் குன்றத்தூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  கொலை செய்த ராஜா திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் தாண்டிய உறவால் பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, கண்ணம்மாள் மற்றும் ராஜா ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். ராஜாவிற்கு குடி பழக்கம் இருப்பது கண்ணம்மாவுக்கு  பிடிக்காமல் இருந்து வந்துள்ளது.  குடிப்பழக்கத்தை நிறுத்தச் சொல்லி கண்ணம்மாள் வற்புறுத்தியும் ராஜா கேட்காமல் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று ராஜா மது போதையில் இருந்ததால் கணவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடைபெற்று உள்ளது இதில் அவரைக்  குத்தி கொலை செய்தல் இருக்கலாம் என தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Padayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWSCSK Vs RCB Match | ஈ சாலா கப் நம்தே RCB FANS நூதன வழிபாடு மாரியம்மா மாரியம்மா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Malavika Mohanan : தோழியுடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Malavika Mohanan : தோழியுடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Embed widget