மேலும் அறிய

Chengalpattu : நடுவழியில் ரயிலை நிறுத்திய இளைஞர்... ஓட்டுநரை தாக்க முயற்சி.. அதிர்ந்த ஸ்டேஷன்.. காரணம் என்ன..?

Chengalpattu Railway Staion: ரயில்வே நிலையம் அருகே என்பதால் , உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் அந்த நபரை, சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

செங்கல்பட்டு ரயில் நிலையம்  ( Chengalpattu Railway Staion )
 
 
சென்னை புறநகர் பகுதியில், மிக முக்கிய ரயில் நிலையமாக செங்கல்பட்டு ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான, ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையம் வழியாக வந்து செல்கின்றன. அதேபோன்று செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரை ஏராளமான ரயில்களும் இயக்கப்படுகிறது.

Chengalpattu : நடுவழியில் ரயிலை நிறுத்திய இளைஞர்... ஓட்டுநரை தாக்க முயற்சி.. அதிர்ந்த ஸ்டேஷன்.. காரணம் என்ன..?
தொடர்வண்டியை வழிமறித்த மர்ம நபர்
 
 
இந்தநிலையில் சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே வந்த பொழுது , மர்ம நபர் ஒருவர் அந்த ரயிலை மறிக்க முயற்சி செய்துள்ளார். ரயில் நிலையம் அருகே ரயில் வந்ததால், ரயிலும் சற்று மெதுவாகவே வந்துள்ளது. எனவே, எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல், இருக்க வேண்டுமென ஓட்டுநர் ரயிலை நிறுத்தியுள்ளார்.

Chengalpattu : நடுவழியில் ரயிலை நிறுத்திய இளைஞர்... ஓட்டுநரை தாக்க முயற்சி.. அதிர்ந்த ஸ்டேஷன்.. காரணம் என்ன..?
ஓட்டுனரை தாக்கி - ரயிலை இயக்க முயற்சி
 
அப்பொழுது, ரயில் ஓட்டுநர் பெட்டியில் ஏறி அந்த நபர் ரயில் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில், ஈடுபட்டுள்ளார். அவரை அதிலிருந்து இறங்குமாறு ஓட்டுனர் கூறிய பொழுது, அவரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ரயிலில் ஏறி ரயில் , ஆரணை (HORN )- யை ஓட்டுனர் ஒலித்து உள்ளார். ரயில்வே நிலையம் அருகே என்பதால் , உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் அந்த நபரை, சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

Chengalpattu : நடுவழியில் ரயிலை நிறுத்திய இளைஞர்... ஓட்டுநரை தாக்க முயற்சி.. அதிர்ந்த ஸ்டேஷன்.. காரணம் என்ன..?
 
விசாரணையில் முன்னுக்கு பின் முரண்
 
இதனை அடுத்து ரயில்வே போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில், அரியலூர் மாவட்டம் வெள்ளந்தை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது, விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட நபர் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதால், மனநல பாதிக்கப்பட்ட நபரா என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இருந்தும் சில சமயத்தில்,  அந்த நபர் தெளிவாகவும் பேசி வருகிறார். இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை மருத்துவ பரிசோதனைக்கு , உட்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget