மேலும் அறிய

மணல் கடத்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் வாகனங்கள் சிறைபிடிப்பு

மயிலாடுதுறை அருகே ஆற்றில் மணல் கடத்தியதாக அதிமுக மாவட்ட செயலாளரின் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம் கிராம மக்களால் சிறை பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாடகச்சேரி கிராமத்தில் செல்லும் நண்டலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவீரன் வன்னியர் சங்கம் தலைவர் வி.ஜி.கே.மணி தலைமையில்  பொதுமக்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது பொதுமக்கள் தங்களை நோக்கி வருவதை அறிந்து மணல் அல்ல பயன்படுத்திய வாகனங்களை விட்டு விட்டு மணல் அள்ளியவர்கள் தப்பி சென்றுள்ளனர். பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது பொக்லைன் இயந்திரம் மூலம் ஆற்று மணலை எடுத்து ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டு அதனை லாரிகள் மூலம் அள்ளப்பட்டு வருவது தெரியவந்தது. 


மணல் கடத்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் வாகனங்கள் சிறைபிடிப்பு

அதனையடுத்து உடனடியாக அங்கு  மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை கிராம மக்கள் பறிமுதல் செய்து பாலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து பாழையூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மணல் கடத்தலில் ஈடுபட்ட அந்த வாகனங்கள் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜூக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. 


மணல் கடத்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் வாகனங்கள் சிறைபிடிப்பு

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வி.ஜி.கே மணி கூறுகையில், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தொடர்ந்து லாரியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி அரசு ஒப்பந்த வேலைகள் செய்து வருவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் தற்போது பொதுமக்கள் லாரிகளையும் ஜேசிபி இயந்திரங்களையும் பறிமுதல் செய்து ஒப்படைத்தாகவும், இதுகுறித்து காவல் துறை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


மணல் கடத்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் வாகனங்கள் சிறைபிடிப்பு

மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், தொடர்ச்சியாக பத்தாண்டு காலம் ஆளும் கட்சியின் பூம்புகார் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த பவுன்ராஜ் தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி 10 ஆண்டுகளாக தனது உறவினர்கள் பெயரில் அரசு ஒப்பந்த கட்டிட பணிகள், சாலைப் பணிகளை டெண்டர் எடுத்து, அப்பணிகளுக்குத் தேவையான மணலுக்காக, பல்வேறு இடங்களில் முறைகேடாக குவாரி அமைத்து அரசு நிர்ணயித்த அளவை காட்டிலும் கூடுதல் ஆழத்திற்கு மணல் எடுத்து வந்ததாகவும், பத்தாண்டு கால ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் பலமுறை பொதுமக்கள் கிராம அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் காவல்துறையினர் என அரசு அதிகாரிகளிடம் புகார் அளிக்காத இடம் இல்லை என்றும், ஆனால் அளிக்கப்பட்ட புகார்களுக்கு இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள்,


மணல் கடத்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் வாகனங்கள் சிறைபிடிப்பு

 

இனி அரசு அதிகாரிகளையும், காவல் துறையும் நம்பி பயனில்லை என்று தாங்களாகவே மணல் திருட்டை தட்டிக்கேட்க இறங்கி தற்போது மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை சிறைபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த உள்ளோம். காவல்துறையினர் கண்துடைப்புக்காக வேறு யார் மீதாவது வழக்கை பதிவு செய்து உரிய குற்றவாளிகளை தப்பிக்க விடாமல், மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருப்பத்தூரில் அதிர்ச்சி.. அதிமுக பிரமுகர் கொலை முயற்சி! காரை ஏற்றி கொல்ல முயன்றது ஏன்?
திருப்பத்தூரில் அதிர்ச்சி.. அதிமுக பிரமுகர் கொலை முயற்சி! காரை ஏற்றி கொல்ல முயன்றது ஏன்?
" வழக்கு குறித்து பேசனும் " தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! காவலருக்கு அதிரடி உத்தரவு
மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
வேட்டையாடிய 8 தனிப்படைகள்: 4 கிலோ தங்கத்துடன் சிக்கிய புதுச்சேரி கொள்ளை கும்பல் - விழுப்புரம் போலீஸ் அதிரடி!
வேட்டையாடிய 8 தனிப்படைகள்: 4 கிலோ தங்கத்துடன் சிக்கிய புதுச்சேரி கொள்ளை கும்பல் - விழுப்புரம் போலீஸ் அதிரடி!
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
Embed widget