மேலும் அறிய

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம், உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர்பாளையம் செல்லும் சாலையில் மது போதையில் உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த 2 இளைஞர்கள் கைது.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள சி.எம்.எஸ். நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் ஒரு இயக்கத்தில் மாவட்ட துணைச்செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜோதிமணி (28) என்ற மனைவியும், ஜீவிதா (5) என்ற மகளும் உள்ளனர். திருநாவுக்கரசு ஆங்கூர்பாளையம் சாலையில் டி.டி.வி. தினகரன் நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடத்தை மகளிர் குழு மூலம் குத்தகைக்கு எடுத்து நிர்வகித்து வந்தார்.

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம், உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

இந்தநிலையில் நேற்று இரவு கட்டண கழிப்பிடம் அருகே திருநாவுக்கரசு கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை கழிப்பறைக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த திருநாவுக்கரசு உடலை போலீசார் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் உமாதேவி கம்பம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து திருநாவுக்கரசின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம், உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

இந்த கொலை தொடர்பாக கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் டி.டி.வி. தினகரன் நகரை சேர்ந்த பிரகாஷ், கார்த்திக் என்ற 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் கொலை செய்யப்பட்ட நபரின் கூடவே பல நாட்களாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கொலை  செய்த பிரகாஷ் , கார்த்திக் என்ற இரண்டு பேரும் மது போதை ,கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் எனவும் கூறப்படுகிறது.

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம், உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

இந்த இரண்டு பேரும் கொலை செய்யப்பட்ட திருநாவுக்கரசு குத்தகைக்கு எடுத்துள்ள கழிப்பிடத்தில் அடிக்கடி மது அருந்தி வந்ததாகவும் கழிப்பிட வளாகத்தில் மது அருந்தக்கூடாது என கூறியபோது மூன்று பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட பின்புதான் பிரகாஷ் மற்றும் கார்த்தி இருவரும் திருநாவுக்கரசை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.  கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பிரகாஷ் என்பவர் கம்பத்தை சேர்ந்தவர் என்றும் , கார்த்தி என்பவர் மதுரை சேர்ந்தவர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்புதான் கம்பம் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்த இருவரும் திருநாவுக்கரசுடன் கூட்டாக இருந்து வந்த நிலையில் போதை பழக்கத்தால் உடனிருந்தவரை கொலை செய்யும் அளவுக்கு போதை பழக்கம் கண்ணை மறைத்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Trump on 3rd World War: மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Trump on 3rd World War: மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி- எழும் கேள்விகள்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி- எழும் கேள்விகள்
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Maruti Ciaz: பட்ஜெட் விலையில் கார் வாங்கனுமா? Maruti Ciaz விலை, மைலேஜ் எப்படி?
Maruti Ciaz: பட்ஜெட் விலையில் கார் வாங்கனுமா? Maruti Ciaz விலை, மைலேஜ் எப்படி?
Embed widget