மேலும் அறிய

Uttar Pradesh: சண்டையிட்ட குரங்குகள்.. இடிந்து விழுந்த பாலம்.. 5 பக்தர்கள் உயிரிழப்பு - நடந்தது என்ன?

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலம் என்பது இந்துக் கோவில்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாகும்.

உத்திரபிரதேசத்தில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஒரு துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலம் என்பது இந்துக் கோவில்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாகும். இங்குதான் தற்போது பிரமாண்டமான பொருட் செலவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த மாநிலத்தில் தான் இந்துக்களின் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படும் காசி உள்ளது. 

குரங்குகள் சண்டை.. இடிந்து விழுந்த பாலம்:

அந்த மாநிலத்தின் பிருந்தாவன் நகரில் பாங்கே பிஹாரி என்ற கோவில் உள்ளது. மிகவும் பழமையான கோவிலான இந்த கோவிலுக்கு அருகில் மிகவும் பாழடைந்த கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்று இருக்கிறது. பாங்கே பிஹாரி கோவிலுக்கு வருபவர்கள் கைவிடப்பட்ட அந்த பழமையான கட்டிடத்தைக் கடந்துதான் வரவேண்டும்.

இந்நிலையில், நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்நிலையில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து கொண்டு இருந்த நேரத்தில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் பால்கனியில் குரங்குகள் சண்டையிட்டுக்கொண்டு இருந்துள்ளது. இதனால் மிகவும் பாழடைந்த கட்டிடம் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென இடிந்து விழவே இந்த கட்டிடத்தின் கீழ் நடந்து சென்றுகொண்டு இருந்த பக்தர்கள் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தது. 

5 பக்தர்கள் உயிரிழப்பு:

திடீரென ஏற்பட்ட இந்த விபத்தால் பக்தர்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் இடிபாடுகளுக்குள் சிக்கிய பக்தர்களை மீட்டனர். மேலும் இதற்கிடையில் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்க, அவர்களும் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். ஆனால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக கோயிலுக்கு அருகிலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

ஏற்கனவே இந்த பகுதியில் குரங்குகள் அதிகமாக உள்ளதாகவும், அது பக்தர்கள், பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் என பலரையும் குரங்குகள் தாக்கியதாகவும் இதுகுறித்து புகார்கள் கொடுக்கப்பட்டும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. முன்பே நடவடிககை எடுக்கப்பட்டிருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் எனவும் பக்தர்கள் கூறிவருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக உத்தர பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

தலைப்பு செய்திகள்

நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
ஒரு மாத காத்திருப்பு... கண்ணீர் மல்கிய கிராமங்கள்: சவுதியில் பலியான சீர்காழி மீனவர்களின் உடல்கள் சொந்த ஊர் வந்தடைந்தன!
ஒரு மாத காத்திருப்பு... கண்ணீர் மல்கிய கிராமங்கள்: சவுதியில் பலியான சீர்காழி மீனவர்களின் உடல்கள் சொந்த ஊர் வந்தடைந்தன!
பெற்றோருடன் இரவு உணவு… காலையில் சடலம்! ஜிப்மர் இளம் பெண் மருத்துவர் உயிரிழப்பு
பெற்றோருடன் இரவு உணவு… காலையில் சடலம்! ஜிப்மர் இளம் பெண் மருத்துவர் உயிரிழப்பு
"குடும்பம் நடத்த வா " மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் 3 பேரை கத்தியால் சரித்த மருமகன்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Durai Vaiko : மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
25,000 வீடுகள் கட்ட அனுமதி வந்தாச்சு.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.! 25,000 வீடுகள் கட்ட அரசு நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி?
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
TASMAC Bars : டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
New Passport Rules: பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
Embed widget