மேலும் அறிய

Crime: பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை..! 2 மாதங்களுக்கு பிறகு சிக்கிய இளைஞர்கள்..! நடந்தது என்ன?

விழுப்புரம் : விக்கிரவாண்டி அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை....இரண்டு மாதங்களுக்கு பிறகு செல்போன் சிக்னல் மூலம் குற்றவாளிகளை தட்டிதூக்கிய போலீசார்

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் காவல் துறையினருக்கு சவாலான கருதப்பட்ட வழக்கில் இரண்டு மாதங்களுக்கு பிறகு செல்போன் சிக்னல் மூலம் மூன்று குற்றவாளிகளை விக்கிரவாண்டி போலீசார் கைது செய்தனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள சிந்தாமணி அரசு பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவி மற்றும் மாணவன் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்நிலையில் பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி செங்கமேட்டிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு செங்கமேட்டு  ஏரிக்கரை பகுதியிலுள்ள முட்புதரில் இருவரும் தனிமமையில் சந்தித்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் காதலனான பள்ளி மாணவனை தாக்கிவிட்டு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மூவர் குறித்து எந்த தடையங்களும் கிடைக்காததால் அப்பகுதியிலிருந்த செல்போன் டவர் மூலம் அங்கு பதிவாகியிருந்த 1800 செல்போன் எண்களை கொண்டு போலீசார் விசாரனை செய்தனர். அப்போதும் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசாருக்கு பெரும்சவாலாகவே இருந்து வந்தது இந்நிலையில் பள்ளி மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு செல்போனை பிடுங்கி சென்ற இளைஞர்கள் இரண்டு தினங்களுக்கு முன் செல்போனை சுவிட்ச் ஆன் செய்துள்ளனர். அந்த செல்போனின் ஐ எம் இ நம்பர் மற்றும் சிக்னலை கொண்டு விக்கிரவாண்டி தனிப்படை போலீசார் குற்றாவாளிகளை பிடித்துள்ளனர்.

3 இளைஞர்கள்:

கோலியனூர் அருகேயுள்ள குச்சிப்பாளையம் கிராமத்தை சார்ந்த அபிஷேக், அபி, கவி ஆகிய மூவரும் இணைந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதும் இது போன்று கடந்த மூன்று வருடங்களாக ஏரிக்கரை பகுதியில் தனிமையில் ஒதுங்கும் காதலர்களை மிரட்டி பணம் பறிப்பது பாலியலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தது விசாரனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில் பள்ளி மாணவியின் செல்போன் சிக்னல் மூலம் குற்றவாளிகள் மாட்டிக்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் இவ்வழக்கில் போலீசார் ஏற்கனவே காவல் நிலையம் அழைத்து விசாரனை செய்த போது தாங்கள் செய்யவில்லை என தெரிவித்து சென்றிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Muttukadu Boat House : முட்டுக்காடு SUMMER SPECIAL 1 DAY PLAN-க்கு ரெடியா? இவ்வளவு OFFER இருக்கா?Suchitra interview  : ”ஐஸ்வர்யா நல்ல அம்மாவா? என் சப்போர்ட் தனுஷூக்கு தான்” பகீர் கிளப்பிய சுச்சிGV Prakash Saindhavi Divorce : ”ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்”  எமோஷனலான GV, சைந்தவிVenkatesh Bhat : SUN TV vs VIJAY TV வெங்கடேஷ் பட் பதிலடி போட்டியில் முந்துவது யார்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Cow Theft:
"பீப் கடைக்கு " மாடுகளை திருடிய பார்ட் டைம் திருடர்கள் ..! ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ் ..!
Fact Check: மோடிக்கு எதிரான பேச்சு - பரப்புரையில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டாரா? உண்மை என்ன?
Fact Check: மோடிக்கு எதிரான பேச்சு - பரப்புரையில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டாரா? உண்மை என்ன?
Embed widget