மேலும் அறிய

Akshaya Tritiya 2024: அக்‌ஷய திரிதியை முன்னிட்டு 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து விற்பனை..

அக்‌ஷய திரிதியை முன்னிட்டு இன்று 2 முறை தங்கம் விலை உயர்ந்து ரூ.53,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அட்சய திரிதியை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது.

முதலில் காலை 6 மணி அளவில், 22 காரட் மதிப்பு கொண்ட தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் விலை ரூ.45 உயர்ந்து ரூ.6,660 ஆக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.90 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் கொண்ட தங்கம் விலை கிராம் ரூ.7,130 ஆகவும், சவரன் ரூ.57,040 ஆகவும் விற்பனையாகிறது. 

ஆனால் காலை 8 மணிக்கு மீண்டும் வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு மீண்டும் ரூ.360 உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம், சவரனுக்கு ரூ.53,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராம் ஒன்று ரூ. 45 உயர்ந்து ரூ. 6,705 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வழக்கமாக காலை 9.30 மணிக்கு தங்கம் விலை வெளியிடப்படும். ஆனால் இன்று அக்‌ஷய திரிதியை முன்னிட்டு காலை 6 மணிக்கு தங்கம் விலை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் காலையில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது மொத்தமாக ரூ. 720 அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு தங்கம் மீது எப்போதுமே தனி ஆர்வம் தான். விதவிதமான டிசைன்கள், புதுபுது மாடல்கள், ஆண்டிக் நகைகள் என ஏராளமான கலெக்‌ஷன்ஸ் நோக்கி மக்களின் ஆர்வம் உள்ளது. சாதாரன நாட்களில் நகை வாங்குவதை விட தங்கம் வாங்க உகந்த நாள் என அனுசரிக்கப்படுவது அட்சய திரிதியை நாள் தான். இந்த நாளில் நகை கடைகளில் மக்களின் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக காணப்படும்

அந்த வகையில் இன்று அக்‌ஷய திரிதியை நாள் முன்னிட்டு சென்னையில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர்.

அதன்படி 2024 ஆம் ஆண்டு அட்சய திரிதியை நாள் இன்று (மே 10) அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை (மே 11) மதியம் 2.50 மணி வரை உள்ளது. அதேசமயம் இந்த இரு நாட்களிலும் நகைகள் வாங்க நல்ல நேரம் காலை 5.45 மணி முதல் மதியம் 12.06 வரை குறிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நகைகள் வாங்க முடியாதவர்கள் இந்த நாளின் பிற நேரங்களில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தங்கம் வாங்க இயலாதவர்கள், இந்நாளில் கல் உப்பு, பஞ்சு, பருப்பு ஆகியவற்றை வாங்கலாம் என கூறப்படுகிறது. இந்த பொருட்களை வாங்குவதால் வீட்டில் அமைதி, வளம், வளர்ச்சி, மகிழ்ச்சி ஆகியவை நிலைத்து இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget