மேலும் அறிய

Neeraj Chopra: பாரீஸ் ஒலிம்பிக்.. இறுதிப் போட்டி பரபரப்பாக இருக்கும்! நீரஜ் சோப்ரா வைத்த ட்விஸ்ட்

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது மிகப்பெரியது. நிச்சயமாக இறுதிப் போட்டி மிக பரபரப்பாக இருக்கும் நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் 2024:

33 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் 28 ஆம் தேதி இந்த போட்டிகள் தொடங்கின. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கெடுத்துள்ளார்கள்.இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா மொத்தம் 3 வெண்கல பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது.

இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஈட்டி எறிதல் பிரிவில் 12 வீரர்கள் மோதும் இறுதிப் போட்டி நாளை இரவு நடைபெற இருக்கிறது. இச்சூழலில் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது குறித்து நீரஜ் சோப்ரா பேசியுள்ளார்.

பரபரப்பாக இருக்கும்:

அதில்,"என்னுடன் விளையாடியவர்கள் அனைவரும் திறமையானவர்கள். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது மிகப்பெரியது. நிச்சயமாக இறுதிப் போட்டி மிக பரபரப்பாக இருக்கும். எனது மிகப்பெரிய உந்துதல் என்னவென்றால் நான் எப்போதும் என்னால் முடிந்த தூரம் செல்வேன். நான் இன்னும் உச்சத்தை எட்டவில்லை. என்னை நான் இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.

மேலும் படிக்க: Vinesh Phogat:போர் கண்ட சிங்கம்..ஆக்ரோஷமான வினேஷ் போகத்!

 

மேலும் படிக்க: Javelin Throw Final: இதான்யா போட்டி! நீரஜ் சோப்ராவுடன் பதக்கத்திற்கு மல்லுக்கட்டும் பாகிஸ்தான் வீரர்!

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget