மேலும் அறிய

ஆடிமாத பௌர்ணமி.. குவிந்த பக்தர்கள்.. திருவிழா காலம் போல் காட்சியளித்த திருச்செந்தூர் முருகன் கோயில்

பௌர்ணமி நிலவை வழிபட்டு அதிகாலையில் கடலில் புனித நீராடி நாழிக்கிணறு தீர்த்தத்தில் நீராடி தரிசனம் செய்வது வழக்கமாகக் கொண்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிமாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 8 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


ஆடிமாத பௌர்ணமி.. குவிந்த பக்தர்கள்.. திருவிழா காலம் போல் காட்சியளித்த திருச்செந்தூர் முருகன் கோயில்

அறுபடை வீடுகளுள் இரண்டாம்படை வீடான அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் கடற்கரை அருகில் அமைந்திருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.


ஆடிமாத பௌர்ணமி.. குவிந்த பக்தர்கள்.. திருவிழா காலம் போல் காட்சியளித்த திருச்செந்தூர் முருகன் கோயில்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜோதிடர் ஒருவர் பௌர்ணமி தினத்தில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கி விளக்கேற்றி வழிபாடு நடத்தினால், நினைத்த காரியம் கைகூடும் என யூடியூப் மூலம் தெரிவித்து இருந்தார். இதனால் பௌர்ணமி தினங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கி, விளக்கேற்றி பௌர்ணமி நிலவை வழிபட்டு அதிகாலையில் கடலில் புனித நீராடி நாழிக்கிணறு தீர்த்தத்தில் நீராடி தரிசனம் செய்வது வழக்கமாகக் கொண்டு வருகின்றனர்.


ஆடிமாத பௌர்ணமி.. குவிந்த பக்தர்கள்.. திருவிழா காலம் போல் காட்சியளித்த திருச்செந்தூர் முருகன் கோயில்

இந்த நிலையில் ஆடி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான  பக்தர்கள்  நேற்று இரவு முதலே கோயில் கடற்கரையில் குவிந்தனர். அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுமார் 8 மணி நேரம் நீண்ட வரிசையில் வெயிலில் குழந்தைகளுடன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த முடியாமல் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தரிசனத்திற்கு பகுதி பகுதியாக அனுப்பி வருகின்றனர்.


ஆடிமாத பௌர்ணமி.. குவிந்த பக்தர்கள்.. திருவிழா காலம் போல் காட்சியளித்த திருச்செந்தூர் முருகன் கோயில்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 750 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருச்செந்தூர் நகரம் ஸ்தம்பித்தது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மார்க்கமாக வரக்கூடிய வாகனங்களுக்கு தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது. வரலாறு காணாத அளவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோயில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.