மேலும் அறிய

Spanish Man Jailed: பெற்ற தாயை வெட்டிக்கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூர மகன்..!

தனது தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி டப்பர் வேர் பாக்ஸில் போட்டுவைத்து, 15 நாட்களுக்குள் உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டுள்ளார். மேலும்,. உடல் பாகங்களை தனது நாய்க்கு உணவாக அளித்துள்ளார் ஆல்பர்டோ சான்ஸ் கோமஸ்.

மகனே பெற்ற தாயை கொன்று, உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம் ஸ்பெயின் நாட்டில் அரங்கேறியுள்ளது.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆல்பர்டோ சான்ச் கோமஸ், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது தாயுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மகன், பெற்ற தாய் என்றும் பார்க்காமல் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கொடூரத்தின் உச்சமாக அவர் சமையலறை கத்தியைக் கொண்டு தனது தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி டப்பர் வேர் பாக்ஸில் போட்டு வைத்து, 15 நாட்களுக்குள் உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டுள்ளார். மேலும்,. உடல் பாகங்களை தனது நாய்க்கு உணவாக அளித்துள்ளார் ஆல்பர்டோ சான்ஸ் கோமஸ்.


Spanish Man Jailed: பெற்ற தாயை வெட்டிக்கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூர மகன்..!

இதனிடையே,. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்  ஆல்பர்டோ சான்ஸ் கோமஸின் தாயாரின் தோழி ஒருவர், தனது தோழியை நீண்ட நாட்களாக காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில்,  ஆல்பர்டோ சான்ஸ் கோமஸ் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கே அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், டப்பர் வேர் பாக்ஸில் பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, மகனை பிடித்து விசாரணை செய்தபோது, உண்மை தெரியவந்ததை அடுத்து, ஸ்பெயின் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட  ஆல்பர்டோவின் ஏப்ரல் மாதம் விசாரணை வந்தது.

‛ஆல் அக்கியூஸ்ட் பேவரிட் நேபாள்’ அப்படி என்ன தான் இருக்கு நேபாளத்தில்!

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை மாட்ரிட் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தான் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, அதனால் இந்த கொலை செய்ததாகவும் நீதிமன்றத்தில் கூறினார். அவரின் கருத்தை ஏற்காத நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், தனது சகோதரனுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மகனே பெற்ற தாயை கொன்று, உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம் மாட்ரிட் நகரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Nepal Flood Pics | வெள்ளத்தில் தத்தளிக்கும் நேபாளம் - புகைப்படங்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
திருச்சியில்  680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - உணவு வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சியில் 680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - உணவு வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை
Manish Kashyap: பாஜகவில் இணைந்த சர்ச்சை யூடியூபர்.. தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா?
தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம்.. சர்ச்சை யூடியூபர்.. பாஜகவில் இணைந்ததால் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vadakan Teaser  : ”பூரா வடக்கனுகளையும் துரத்தனும்”பற்ற வைத்த பாஸ்கர் சக்தி VADAKKAN டீசர் சர்ச்சைIPL 2024 | ”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கைRathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
திருச்சியில்  680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - உணவு வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சியில் 680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - உணவு வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை
Manish Kashyap: பாஜகவில் இணைந்த சர்ச்சை யூடியூபர்.. தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா?
தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம்.. சர்ச்சை யூடியூபர்.. பாஜகவில் இணைந்ததால் அதிர்ச்சி
ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர்; திருச்சியில் அதிர்ச்சி
ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர்; திருச்சியில் அதிர்ச்சி
Breaking Tamil LIVE: பாட்னா தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
Breaking Tamil LIVE: பாட்னா தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
Election Commission: வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Amaran: மேஜர் முகுந்த் வரதராஜனின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்: சிவகார்த்திகேயனின் அமரன் பட இயக்குநர் அஞ்சலி!
Amaran: மேஜர் முகுந்த் வரதராஜனின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்: சிவகார்த்திகேயனின் அமரன் பட இயக்குநர் அஞ்சலி!
Embed widget