மேலும் அறிய

Crime: ’உன்ன கொன்னுடுவேன்..’ அரிவாளால் வெட்டி மிரட்டல் விடுத்த 6 பேர்.. அதிரடியாக கைது செய்த காவல்துறை!

திருச்சியில் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சிறுவன் உட்பட 6 பேர் கைது, 2 பேருக்கு காவல்துரை வலைவீச்சு.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பணம் பிரச்சனை, முன்விரோதம், பழிக்குபழி வாங்குதல் என பல்வேறு காரணங்களுக்காக கொள்ளை, கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகர், அரியமங்கலம் அம்மாக்குளம் பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரஹ்மத்துல்லாஹ் என்பவரது மகன் முகமது தெளபிக் ராஜா (23). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அப்பகுதி கிளைச் செயலாளராக இருந்து வருகிறார்.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கு மாரியம்மன் கோயில் திருவிழாவில் இருந்து முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் அப்பகுதியில் அமர்ந்திருந்த போது முன் விரோதம் காரணமாக அந்த கும்பல் முகமது தெளபிக் ராஜாவை ஆபாசமாக திப்பியும் அரிவாளால் வெட்டியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த முகமது தெளபிக் ராஜாவை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தத் தகவலை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று முன் தினம் இரவு திருச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பின்னர் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Crime: ’உன்ன கொன்னுடுவேன்..’ அரிவாளால் வெட்டி மிரட்டல் விடுத்த 6 பேர்.. அதிரடியாக கைது செய்த காவல்துறை!

மேலும் இச்சம்பவம் குறித்து முகமது தெளபிக் ராஜா அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் முல்லை தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நிஷாந்த் (எ) பன்னீர் செல்வம்(23), அம்மா குளம் கலைவாணர் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் ஆசைமுத்து (24), மலையடிவாரம் காந்திஜி தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்தோஷ் குமார் ( 20 ). மேலும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி (20), உக்கடை மலையடிவாரம் அரியமங்கலத்தை சேர்ந்த ராமு மகன் ரெங்கா (எ) ரெங்கநாதன்(19), அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவை சேர்ந்த செல்வத்தின் 17 வயது மகன் ஆகிய 7 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்ததோடு அவர்களை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 5 பேரை திருச்சி மத்திய சிறையிலும் ஒருவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
Embed widget