மேலும் அறிய

மயிலாடுதுறை : புதிதாக அமைந்த திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்ன?

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு அமைந்து இன்றுடன் ஒரு மாத காலம் நிறைவு பெறுகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் கடைசியாக 38-வது மாவட்டமாக உருவான, மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் புதியதாக நடைமுறைப்படுத்தப்பட்ட அறிவிப்புகளைப் பார்க்கலாம்.

தமிழகத்தின் முதலமைச்சராக மு‌.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் அவருக்கு பெரும் சவாலாக கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து, கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்பதுதான். இந்த சூழலில் கொரோனா தொற்று அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வரும் 11 மாவட்டங்களில் மயிலாடுதுறையும் அடங்கியுள்ளது. இதனால் மாவட்டத்தின் முக்கிய திட்டங்கள் உருவாக்கம் இன்றி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளிலேயே அரசின் அதிக கவனத்தைக் காணமுடிகிறது. மேலும் சென்ற முறை மயிலாடுதுறை மாவட்டத்தின் உள்ள பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியிருந்த நிலையில் இம்முறை திமுக கூட்டணியில் கைப்பற்றியுள்ளது. பூம்புகார் மற்றும் சீர்காழியை திமுகவும், மயிலாடுதுறையை திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளதால் ஆளும் கட்சி ஆளுமை நிறைந்த மாவட்டமாக மயிலாடுதுறை உள்ளது.


மயிலாடுதுறை : புதிதாக அமைந்த திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்ன?

அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க 6 டன் கொள்ளவு கொண்ட நிரந்தர ஆக்சிஜன் கொள்கலன் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் கொள்கலன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களிடமிருந்து பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பெறபட்டு வருகிறது. முக்கிய முயற்சியாக மத்திய அரசிடமிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி பெறுவதற்கான நடவடிக்கைகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


மயிலாடுதுறை : புதிதாக அமைந்த திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்ன?

குறிப்பாக வருகின்ற ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை காவிரி நீர் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படும் உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயம் என்பதால் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் 23 இடங்களில் 5.45 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள் ஐஏஎஸ் அதிகாரி கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.


மயிலாடுதுறை : புதிதாக அமைந்த திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்ன?

மாற்றங்கள் என்று பார்த்தால், புதியதாக உருவான மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளரும், புதிய மாவட்டம் உருவான சில மாதங்களில் சீர்காழியில் நகை வியாபாரியின் மனைவி மற்றும் மகனை கொலை செய்து 12 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வடமாநில கொள்ளை கும்பலை நான்கு மணிநேரத்தில் பிடித்து அந்த கும்பலின் தலைவனை என்கவுண்டர் செய்த ஸ்ரீநாதாவை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம்செய்து. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சுகுணா சிங்கை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்



தலைப்பு செய்திகள்

வாழ்வாதாரத்தை உயர்த்தும் தீவனப்பயிர்கள் சாகுபடி... விவசாயிகளுக்கு அருமையான யோசனை
வாழ்வாதாரத்தை உயர்த்தும் தீவனப்பயிர்கள் சாகுபடி... விவசாயிகளுக்கு அருமையான யோசனை
1.64 லட்சம் குழந்தைகள் பயன்... தஞ்சை மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்
1.64 லட்சம் குழந்தைகள் பயன்... தஞ்சை மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்
தஞ்சை மக்களை டைம் மிஷினில் அழைத்துச் சென்ற தருணம்: இணையத்தைக் கலக்கும் அரிய நீராவி என்ஜின் புகைப்படம்!
தஞ்சை மக்களை டைம் மிஷினில் அழைத்துச் சென்ற தருணம்: இணையத்தைக் கலக்கும் அரிய நீராவி என்ஜின் புகைப்படம்!
என்.எல்.சி பங்குகளை விற்க முடிவு: நெய்வேலியில் ஜூலையில் இடதுசாரிகள் போராட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு
என்.எல்.சி பங்குகளை விற்க முடிவு: நெய்வேலியில் ஜூலையில் இடதுசாரிகள் போராட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
Ramadoss vs Arul : இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Financial Changes: ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Embed widget