![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கொரோனாவிற்கு நர்ஸ் பலி; தந்தையை இழந்த மகன்கள், அன்னையர் தினத்தில் தாயையும் இழந்த சோகம்
உலகமே நேற்று உலக அன்னையர் தினம் கொண்டாடியுள்ளது. பலரும் தன் தாயுடன் அதை கொண்டாடியுள்ளனர். இந்த சகோதரர்களோ, தங்களுக்கென இருந்த தாயை இழந்து அன்னை தினத்தை என்றும் மறக்க முடியாத தினமாக சந்தித்துள்ளனர்.
![கொரோனாவிற்கு நர்ஸ் பலி; தந்தையை இழந்த மகன்கள், அன்னையர் தினத்தில் தாயையும் இழந்த சோகம் Vellore Nurse killed by Corona. Sons who lost their mother when their father died 5 years ago கொரோனாவிற்கு நர்ஸ் பலி; தந்தையை இழந்த மகன்கள், அன்னையர் தினத்தில் தாயையும் இழந்த சோகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/10/a69d2e451fcd704bad1953b41a5e01f8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
25 ஆண்டுகளாக ஒரே மருத்துவமனையில் பணியாற்றி மக்களுக்கு சேவையாற்றி , கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலன் இல்லாமல் செவிலியர் உயிரிழந்துள்ளார்.
வேலூர் மாநகராட்சி 2-வது மண்
இவர் கடந்த 25 ஆண்டுகளாக இங்கு தான் பணி செ
பணியில் எப்போது முழு அக்கறையுடன் பணியாற்றுபவர் என்கிற பெயர் பிரேமாவுக்கு உண்டு. எதையும் அப்பணிப்போடு செய்பவர். கொரோனா பெருந்தோற்று காலத்திலும் தொடர்ந்து மருத்துவப்பணியில் ஈடுபட்டு வந்த அவருக்கு, திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரு
மேலும் தொற்று தீவிரமானதால் கட
25 ஆண்டுகளாக ஒரே மருத்துவமனை
ஒரு குடும்பத்தின் இரு தூண்கள் இல்லாத நிலையில் இனி யார் ஆதரவில் இருக்கப்போகிறோம் என்கிற கவலையில் அந்த இருவரும் நொந்து போயுள்ளனர். உலகமே நேற்று உலக அன்னையர் தினம் கொண்டாடியுள்ளது. பலரும் தன் தாயுடன் அதை கொண்டாடியுள்ளனர். இந்த சகோதரர்களோ, தங்களுக்கென இருந்த தாயை இழந்து அன்னை தினத்தை என்றும் மறக்க முடியாத தினமாக சந்தித்துள்ளனர். மருத்துவ சேவையில் தன் உயர் நீத்த பிரேமாவின் தியாகத்தை போற்றவும், நிற்கதியாய் நிற்கும் மகன்களின் நலன் காக்கவும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)