மேலும் அறிய

Nithyananda: விளக்கேற்றி செல்ஃபி எடுங்கள்... நான் குணமாவேன்...' பக்தர்களுக்கு நித்தி இட்ட புதிய கட்டளை!

உலகம் முழுவதிலும் உள்ள எங்களது தொண்டு நிறுவனங்களில் இருந்து பணம் கொட்டுகிறது. தயவுசெய்து பணத்தை அனுப்புவதை நிறுத்துங்கள்...

பிரபல சாமியாரான நித்தியானந்தா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனக்கு பணம் அனுப்பவதை நிறுத்துமாறி கூறி ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார். 

அந்தப் பதிவில், “இது அனைத்து பக்தர்கள் மற்றும் சீடர்களுக்கானது. தயவு செய்து எனது உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுக்காக பணம் அனுப்புவதை நிறுத்தவும்.   

  • எனது உடல்நிலை குறித்தான வதந்திகள் பரவ ஆரம்பித்ததிலிருந்து உலகம் முழுவதிலும் உள்ள எங்களது தொண்டு நிறுவனங்களில் இருந்து பணம் கொட்டுகிறது.
  • தயவுசெய்து பணத்தை அனுப்புவதை நிறுத்துங்கள். 

  • என்னுடைய பக்தர்களே நான் சொல்வதை உன்னிப்பாக கேளுங்கள். என்னிடம் இருந்து பிரிந்திருக்கும் உங்களிடம் இருக்கும் இந்தப் பிரிவு, பதற்றம், என்னை மீண்டும் பார்க்க முடியுமா, முடியாதா என்ற ஏக்கம், பாதுகாப்பு  இல்லாத நிலை, தரிசனம் செய்வதற்கான முயற்சிகளை மீண்டும் செய்ய முடியுமா முடியாதா போன்றவையெல்லாம் ஒரு அழகான வலி. இந்த வலி அஜப ஜப மகா வாக்கியத்தின் படி ஆழமான பக்தி மையமாக, ஆன்மீக பயிற்சி மூலமாக மாறுகிறது. 
  • நாம் கடந்து வருவது சுனாமியோ, நிலநடுக்கமோ அல்ல. உங்களுக்கு எங்கு பணம் அனுப்பினால் மனநிறைவு கிடைக்குமோ அங்கு அனுப்புங்கள்.    
  • நாம் தற்போது கடந்து வருவது என்பது பரமசிவன் நமக்கு வழங்கியிருக்கும் ஆன்மீக வாய்ப்பு. 
  • பரமசிவன் இந்த சமாதியின் மூலம் அதிதீவிரத்துடன் என்னுள் குடிகொண்டிருக்கிறார். 
  • என்னுடைய உடல்நலத்தை கருத்தில் கொண்டு பணத்தையும், பொருட்களையும் அனுப்புவதற்கு இது நேரமில்லை.   

உங்களுடைய பயனுக்காகவும், இந்த உலகத்தின் பயனுக்காகவும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்களது வீட்டில் என்னுடைய குருநாதர் அருணகிரி  யோகிஷ்வர புகைப்படத்தின் முன்னே ஒரு  விளக்கை ஏற்றி, அவர் இன்னும் என்னுடைய  உடலில் அதிக தீவரத்துடன் இருக்க வேண்டிக்கொள்ளுங்கள்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


                                                       Nithyananda: விளக்கேற்றி செல்ஃபி எடுங்கள்... நான் குணமாவேன்...' பக்தர்களுக்கு நித்தி இட்ட புதிய கட்டளை!

நாளொரு மேனியும் பொழுதொரு பூஜையுமாய், தினமும் வீடியோக்கள், போட்டாக்களால் நிரம்பி வழிந்த நித்தியானந்தாவின் சமூக வலைதள பக்கம், கடந்த ஏப்ரல் 30ம் தேதி முதல் முடங்கியிருந்தது. தமிழ்நாட்டில் எந்த ஆன்மிகத் திருவிழா நடந்தாலும், அதை அப்படியே தன் நாட்டிலும் நடத்தி, அந்த கடவுளாகவே மாறி, அவரே அர்ச்சனை செய்து, அவரே ஆசி வழங்கி வந்த நிகழ்வுகள் எல்லாம், திடீரென எப்படி நின்று போனது? என, அவரை பின்தொடர்வோர் பதறிப்போயினர்.

கைலாஷ தேசத்தில் நித்தியானந்தாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதில் அவர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவத் தொடங்கின. சிலர் இரங்கல் கூட தெரிவிக்க தயாராகினர். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என விளக்கம் அளித்தார் நித்தியானந்தா. இதற்கிடையே விரைவில் நித்தியானந்தா ஜீவசமாதி அடையப்போவதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் தன்னுடைய உடல் நிலை குறித்து விளக்கத்தை நித்தியானந்தா அறிக்கையாக வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Gold Rate Jan.5th: பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
TASMAC Liquor Bottle : மதுப்பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு .! டாஸ்மாக்கில் நாளை முதல் சூப்பர் திட்டம் அறிமுகம்- என்ன தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு .! டாஸ்மாக்கில் நாளை முதல் சூப்பர் திட்டம் அறிமுகம்- என்ன தெரியுமா.?
Embed widget