மேலும் அறிய

தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா: இன்றைய நிலவரம்!

தேனி , திண்டுக்கல் இரு மாவட்டங்களிலும் தொடர்ந்து குறைந்து வருகிறது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல்.

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த வாரத்தை பொருத்த வரையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. சென்ற மாதத்தில் தேனி மற்றும் திண்டுக்கல் இரு மாவட்டங்களில் நோய் தொற்றானது தினசரி நூற்றுக்கும் கீழ் இருந்து வந்தது. தற்போது நோய் தொற்றின் பாதிப்பு  இரு மாவட்டங்களிலும் ஐம்பதுக்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த வாரத்தை பொருத்தவரையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உயிரிழப்புகள் இல்லாத நிலையில் தேனி மாவட்டத்தில் 7ம் தேதி நேற்று மட்டும் ஒரே நாளில் 5 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ம் தேதி வரையில் மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 122 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா: இன்றைய நிலவரம்!

அதன் பின்பு தடுப்பூசிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருந்த நிலையில் இன்று மீண்டும் தடுப்பூசிகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ளது. அதே போல் பழனி சுகாதார மாவட்டத்தில் கடந்த 5 ம் தேதி வரையில் 1 லட்சத்து  73 மூன்றாயிரத்து 810 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி 35 பேரும் , 5ம் தேதி 31 நபர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அன்றைய தேதி வரையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 31767 பேர் நோய் தொற்றால் பாதிப்படைந்திருந்த நிலையில், 30778 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அன்றைய தேதி வரையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 603 பேர்  நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதன் பின்  6 ம் தேதி 29 பேர் , 7ம் தேதி 25 நபர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.   இந்நிலையில் இன்று  திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 20 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31821ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று   44 நபர்கள் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா: இன்றைய நிலவரம்!

இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 30882-ஆக அதிகரித்துள்ளது.  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும்  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 605. தற்போது 334 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 2 பேர்  உயிரிழந்துள்ளனர்.

தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா: இன்றைய நிலவரம்!

அதே போல் தேனி மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி 45 பேரும் , 5ம் தேதி 39 நபர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அன்றைய தேதி வரையில்  தேனி மாவட்டத்தில் மட்டும் 42554பேர் நோய் தொற்றால் பாதிப்படைந்திருந்த நிலையில், 41622 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில்  தேனி மாவட்டத்தில் இன்று 28 நபர்களுக்கு  நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42548 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 27 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41754-ஆக குறைந்துள்ளது. தற்போது வரையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 503 ஆக இருக்கிறது. இன்று 291 பேர்  கொரோனா வைரஸ் பாதிப்பால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தேனி மாவட்டத்தில் இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
Embed widget