மேலும் அறிய

Karur: காவலரை கத்தியால் குத்தியவருக்கு அபராதத்துடன் 10 ஆண்டு சிறை - நீதிபதி அதிரடி தீர்ப்பு

பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலரை கத்தியால் குத்திய வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கிய கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி அசிமா பானு.

கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் பத்மசீலன் வயது 52. இவர் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி மாலை பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக சென்ற திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகை கோட்டை சவேரியார் பட்டி சேர்ந்த கூலித்தொழிலாளி தெய்வேந்திரன் என்கின்ற பாண்டி (வயது 64) பகுதியில் உள்ள ஒரு கடை முன் உறங்கிக் கொண்டிருந்தார். பத்மசீலன் தெய்வேந்திரனை எழுப்பி இங்கே உட்காரக் கூடாது என்று கூறியுள்ளார். 

Karur: காவலரை கத்தியால் குத்தியவருக்கு அபராதத்துடன் 10 ஆண்டு சிறை - நீதிபதி அதிரடி தீர்ப்பு

 

இதில், ஆத்திரமடைந்த தெய்வேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த சேவல் சண்டையில் பயன்படுத்தும் கூர்மையான கத்தியால் போலீஸ் ஏட்டு பத்மசீலன் இடுப்பில் குத்தினார்.  இதில் படுகாயமடைந்த பத்மசீலனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் பத்மசீலன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக வழக்கு கரூர் மகிளா விரைவு நடைபெற்று வந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு இதற்கான தீர்ப்பினை வழங்கினார்.

 

 


Karur: காவலரை கத்தியால் குத்தியவருக்கு அபராதத்துடன் 10 ஆண்டு சிறை - நீதிபதி அதிரடி தீர்ப்பு

அந்த தீர்ப்பில் ஆபாசமாக திட்டியதற்காக மூன்று மாதகால சிறை தண்டனையும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காக இரண்டு ஆண்டுகால சிறை தண்டனையும் கொலை முயற்சி குற்றத்திற்காக பத்து ஆண்டு கால சிறை தண்டனை விதித்தனர்.


Karur: காவலரை கத்தியால் குத்தியவருக்கு அபராதத்துடன் 10 ஆண்டு சிறை - நீதிபதி அதிரடி தீர்ப்பு

 

மேலும், அவதார தொகை கட்ட தவறினால் மேலும் 6 மாதகால சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் மதுபோதையில் குற்றத்தில் ஈடுபட்டதற்காக 3 மாத சிறை தண்டனையும் வழங்கி அதிரடி தீர்ப்பை அறிவித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். ஏககாலத்தில் என தீர்ப்பு கூறப்பட்டு இருப்பதால் தெய்வேந்திரன் 10 ஆண்டுகால சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
ABP Premium

வீடியோ

Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
New Kia Seltos Vs Honda Elevate: புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
Embed widget