மேலும் அறிய

DA allowance: அதிகரிக்கும் பணவீக்கம்.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு?!

ரிசர்வ் வங்கி விதித்துள்ள 2 முதல் 6 சதவிகிதத்தை விட இந்தியாவின் பணவீக்கம் அதிகரித்து வருவதால், மத்திய அரசு அதன் பணியாளர்களுக்கும், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கும் உதவும் விதமாகத் திட்டமிட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கி விதித்துள்ள 2 முதல் 6 சதவிகிதத்தை விட தொடர்ந்து இந்தியாவின் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு அதன் பணியாளர்களுக்கும், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கும் உதவும் விதமாகத் திட்டமிட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பொருள்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, பணவீக்கத்தை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் கீழ் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில், தற்போதைய ஜூலை மாதத்தில் மத்திய அரசு சுமார் 5 சதவிகிதம் வரையிலான அகவிலைப்படி உயர்வு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மொத்தமாக, மத்திய அரசு ஊழியர் ஒருவருக்குத் தலா 39 சதவிகித அகவிலைப்படி வழங்கப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் இருந்து சுமார் 34 சதவிகித அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. 

அனைத்து இந்திய நுகர்வோர் குறியீட்டு எண்ணின் அடிப்படையில் அகவிலைப்படி மாற்றம் செய்து வழங்கப்படவுள்ளது. எனவே நுகர்வோர் குறியீட்டு எண் அதிகரிக்கும் பட்சத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் அதிகரிக்கும். ரிசர்வ் வங்கி இந்தியாவின் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவிகிதம் வரை கட்டுக்குள் வைக்க முயன்று வரும் நிலையில், கடந்த மே மாதம் இந்தியாவின் பணவீக்கம் சுமார் 7 சதவிகிதத்தை எட்டியது. 

DA allowance: அதிகரிக்கும் பணவீக்கம்..  அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு?!

கடந்த ஏப்ரல் மாதத்தின் நுகர்வோர் குறியீட்டு எண் காரணமாகவே, தற்போது ஜூலை மாதத்தில் மத்திய அரசு 5 சதவிகித உயர்வை அகவிலைப்படியில் சேர்த்துக் கொடுத்துள்ளது. 

மத்திய அரசு இதுவரை கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களும், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை நிலுவையில் வைத்திருக்கிறது. மேலும், கொரோனா பெருந்தொற்று காரணமாக உருவான எதிர்பாராத சூழலில், அகவிலைப்படி உயர்வை வழங்காததால் சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்த முடிந்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Lok Sabha Election 2024 LIVE:ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Lok Sabha Election 2024 LIVE:ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
Metro Train: சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால்  ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Embed widget