மேலும் அறிய

அத்தியாவசிய மருந்துகள் பற்றிய தேசியப் பட்டியல்: தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இருந்து அரசாங்கம் 26 மருத்துகளை நீக்கியுள்ளது அதற்குப் பதிலாக புதிதாக 34 மருந்துகளை சேர்த்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம். இந்தப் பட்டியலை மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா மற்றும் பாரதி பன்வார் வெளியிட்டனர்.

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இருந்து அரசாங்கம் 26 மருத்துகளை நீக்கியுள்ளது அதற்குப் பதிலாக புதிதாக 34 மருந்துகளை சேர்த்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம். இந்தப் பட்டியலை மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா மற்றும் பாரதி பன்வார் வெளியிட்டனர்.

இப்போது இந்தப் பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் உள்ளன. இவற்றில் நிறைய ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், தடுப்பூசிகள், புற்றுநோய் தடுப்பு மருந்துகள் ஆகியன இடம்பெற்றுள்ளன. அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இவை இடம்பெற்றுள்ளதால் இவற்றின் விலை குறையும் என்பதே முக்கிய அம்சம்.

இந்தப் பட்டியலில் கூடுதலாக ஐவர்மெக்டின், முபிரோசின், மெரோபெனெம், ஹார்மோன்கள், பிற நாளமில்லா சுரப்பி சிகிச்சைகளுக்கான மருந்துகள், கருத்தடை மருந்துகள், சுவாசக் குழாயில் செயல்படும் மருந்து மாண்டெலுகாஸ்ட், கண் மருத்துவ மருந்து லட்டானோப்ரோஸ்ட், இருதய மருந்துகள் டபிகாட்ரான் மற்றும் டெனெக்டெப்ளேஸ் ஆகியவை கூடுதலாக இடம் பெற்றுள்ளன. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் பெண்டாமுஸ்டைன் ஹைட்ரோகுளோரைடு, எச்சிஐ டிரைஹைட்ரேட், லெனலிடோமைடு மற்றும் லியூப்ரோலைடு அசிடேட் ஆகியவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 

அதேவேளையில் ரானிடிடின், சுக்ரால்ஃபேட், ஒயிட் பெட்ரோலேட்டம், அடெனால், மெதில்டோபா போன்ற மருந்துகள் பட்டியலில் இடம்பெறவில்லை. சந்தையில் இவற்றைவிட நல்ல மருந்துகள் இருப்பதால் இவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள மருந்துகள் எல்லாமே ஸ்கெட்யூல்ட் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றின் விலையை நேஷனல் ஃபார்மாசிட்டிக்கல் ப்ரைஸிங் அத்தாரிட்டி என்றழைக்கப்படும் தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணயம் ஆணையம் நிர்ணயிக்கிறது.

அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் என்றால் என்ன?

உலக சுகாதார அமைப்பின் படி , அத்தியாவசிய மருந்துகள் என்பன பொது மக்களின் மிக முக்கியமான சுகாதார பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் மருந்துகள் தான் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன. 
முதன்முதலில் 1977ல் உலக சுகாதார நிறுவனம் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை வெளியிட்டது. அதில் 186 அத்தியாவசிய மருந்துகள் இருந்தன.

அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம்பெற என்ன தகுதி வேண்டும்?

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்களைக் காப்பாற்ற உதவும் மருந்துகள் தான் அத்தியாவசிய மருந்துகள் எனக் கூறப்படுகிறது.

நோய் சுமை என்பது மக்கள் தொகையில் பெரும்பாலான மக்களைத் தாக்குவதாகும். அத்தகைய நோய் சுமையைக் குறைப்பதே அத்தியாவசிய மருந்துகள் என்று அறியப்படுகிறது.

அதுமட்டுமல்ல அது நோய்களைக் கட்டுப்படுத்துவதில் திறன் வாய்ந்ததாகவும், மருத்துவத் துறையில் பரவலாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மக்கள் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.

மேலும் அது விலையைப் பொறுத்தவரையில் கையடக்க விலை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

எப்போது இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது?

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இருந்து ஒரு மருந்து நீக்கப்படுகிறது என்றால் அது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அதன் பாதுகாப்பு பற்றி கவலைக்குரிய விஷயங்கள் வெளியாகி இருக்க வேண்டும்.

அந்த மருந்தை மக்களுக்கு பரவலாக ஏற்படும் நோய்க்கான மருந்தாக பயன்படுத்தும் அவசியம் குறைந்திருக்க வேண்டும். அதாவது அந்த நோய் குறைந்திருக்க வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6491
Active
6861
Recovered
65
Deaths
Last Updated: Mon 9 June, 2025 at 06:46 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
Min. Geetha Jeevan: காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
Min. Geetha Jeevan: காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Watch Video: அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
Trump Vs LA Protest: கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
Embed widget