மேலும் அறிய

அத்தியாவசிய மருந்துகள் பற்றிய தேசியப் பட்டியல்: தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இருந்து அரசாங்கம் 26 மருத்துகளை நீக்கியுள்ளது அதற்குப் பதிலாக புதிதாக 34 மருந்துகளை சேர்த்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம். இந்தப் பட்டியலை மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா மற்றும் பாரதி பன்வார் வெளியிட்டனர்.

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இருந்து அரசாங்கம் 26 மருத்துகளை நீக்கியுள்ளது அதற்குப் பதிலாக புதிதாக 34 மருந்துகளை சேர்த்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம். இந்தப் பட்டியலை மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா மற்றும் பாரதி பன்வார் வெளியிட்டனர்.

இப்போது இந்தப் பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் உள்ளன. இவற்றில் நிறைய ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், தடுப்பூசிகள், புற்றுநோய் தடுப்பு மருந்துகள் ஆகியன இடம்பெற்றுள்ளன. அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இவை இடம்பெற்றுள்ளதால் இவற்றின் விலை குறையும் என்பதே முக்கிய அம்சம்.

இந்தப் பட்டியலில் கூடுதலாக ஐவர்மெக்டின், முபிரோசின், மெரோபெனெம், ஹார்மோன்கள், பிற நாளமில்லா சுரப்பி சிகிச்சைகளுக்கான மருந்துகள், கருத்தடை மருந்துகள், சுவாசக் குழாயில் செயல்படும் மருந்து மாண்டெலுகாஸ்ட், கண் மருத்துவ மருந்து லட்டானோப்ரோஸ்ட், இருதய மருந்துகள் டபிகாட்ரான் மற்றும் டெனெக்டெப்ளேஸ் ஆகியவை கூடுதலாக இடம் பெற்றுள்ளன. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் பெண்டாமுஸ்டைன் ஹைட்ரோகுளோரைடு, எச்சிஐ டிரைஹைட்ரேட், லெனலிடோமைடு மற்றும் லியூப்ரோலைடு அசிடேட் ஆகியவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 

அதேவேளையில் ரானிடிடின், சுக்ரால்ஃபேட், ஒயிட் பெட்ரோலேட்டம், அடெனால், மெதில்டோபா போன்ற மருந்துகள் பட்டியலில் இடம்பெறவில்லை. சந்தையில் இவற்றைவிட நல்ல மருந்துகள் இருப்பதால் இவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள மருந்துகள் எல்லாமே ஸ்கெட்யூல்ட் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றின் விலையை நேஷனல் ஃபார்மாசிட்டிக்கல் ப்ரைஸிங் அத்தாரிட்டி என்றழைக்கப்படும் தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணயம் ஆணையம் நிர்ணயிக்கிறது.

அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் என்றால் என்ன?

உலக சுகாதார அமைப்பின் படி , அத்தியாவசிய மருந்துகள் என்பன பொது மக்களின் மிக முக்கியமான சுகாதார பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் மருந்துகள் தான் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன. 
முதன்முதலில் 1977ல் உலக சுகாதார நிறுவனம் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை வெளியிட்டது. அதில் 186 அத்தியாவசிய மருந்துகள் இருந்தன.

அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம்பெற என்ன தகுதி வேண்டும்?

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்களைக் காப்பாற்ற உதவும் மருந்துகள் தான் அத்தியாவசிய மருந்துகள் எனக் கூறப்படுகிறது.

நோய் சுமை என்பது மக்கள் தொகையில் பெரும்பாலான மக்களைத் தாக்குவதாகும். அத்தகைய நோய் சுமையைக் குறைப்பதே அத்தியாவசிய மருந்துகள் என்று அறியப்படுகிறது.

அதுமட்டுமல்ல அது நோய்களைக் கட்டுப்படுத்துவதில் திறன் வாய்ந்ததாகவும், மருத்துவத் துறையில் பரவலாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மக்கள் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.

மேலும் அது விலையைப் பொறுத்தவரையில் கையடக்க விலை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

எப்போது இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது?

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இருந்து ஒரு மருந்து நீக்கப்படுகிறது என்றால் அது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அதன் பாதுகாப்பு பற்றி கவலைக்குரிய விஷயங்கள் வெளியாகி இருக்க வேண்டும்.

அந்த மருந்தை மக்களுக்கு பரவலாக ஏற்படும் நோய்க்கான மருந்தாக பயன்படுத்தும் அவசியம் குறைந்திருக்க வேண்டும். அதாவது அந்த நோய் குறைந்திருக்க வேண்டும்.

தலைப்பு செய்திகள்

விபத்தில் சிக்கிய சைக்கிள்... வெளியே வந்த குடல்.. சட்டையைக் கொண்டு சிறுவன் செய்த செயல்
விபத்தில் சிக்கிய சைக்கிள்... வெளியே வந்த குடல்.. சட்டையைக் கொண்டு சிறுவன் செய்த செயல்
ஆய்வுக்கு வந்த கல்வி அமைச்சர்.. வாடகைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள்.. வெடித்த சர்ச்சை!
ஆய்வுக்கு வந்த கல்வி அமைச்சர்.. வாடகைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள்.. வெடித்த சர்ச்சை!
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை.. ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை! ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Embed widget