மேலும் அறிய

Marriage Scam: நாட்டையே அதிரவிட்ட திருமண மோசடி! மணமக்களை போல் நடித்தது அம்பலம் - சிக்கிய 15 பேர்!

உத்தர பிரதேசத்தில் அரசு சார்பில் 568 ஜோடிகளுக்கு நடித்தி வைத்த திருமணத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Crime: உத்தர பிரதேசத்தில் அரசு சார்பில் 568 ஜோடிகளுக்கு நடித்தி வைத்த திருமணத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

நாட்டையே அதிரவிட்ட திருமண மோசடி:

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நாட்டையே திரும்பி பார்க்கும் வகையில் மாபெரும் திருமணம் மோசடி ஒன்று நடந்துள்ளது. அதாவது, உத்தர பிரதேசத்தில் முதலமைச்சரின் வெகுஜன  திருமண திட்டம் பெரும் வரவேற்பு பெற்ற ஒன்று. 

இந்த திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ரூ.35,000 ரொக்கமும், ரூ.10,000  மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்த  நிலையில், இந்த திட்டத்தில் மாபெரும் மோசடி அரங்கேறியுள்ளது. அதன்படி, பலியா மாவட்டத்தில் உள்ள மணியா நகரில் கடந்த மாதம் 25ஆம் தேதி  பாஜக எம்.எல்.ஏ கேட்கி சிங் முன்னிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டு திருமண விழாவில் ஒரே இடத்தில் 568 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது.

வைரல் வீடியோ:

இந்த கூட்டு திருமண நிகழ்வில் பங்கேற்க போதிய பெண்கள் இல்லாததால், பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட பெண்களையும், அவர்களது கணவர்களையும் அழைத்து வந்து, அவர்களை மீண்டும் மணமக்களாக நிறுத்தி உள்ளனர்.

மேலும்,  அதிமான பெண்கள் மணமேடையில் மணமகன் இல்லாமல் தனியாகவே நின்று கொண்டிருந்தனர்.  அவர்கள், திருமண சடங்குகளை தாமாகவே செய்தும், மாலை அணிவித்து கொண்டதும் அரங்கேறியது.  மேலும், முன்பின் தெரியாத நபர்கள் தம்பதிகள் போல் நடித்து மாலையை அணிவித்துக் கொண்டனர். 

சில திருமண ஜோடிகள் அண்ணன்-சகோதரிகளாக இருந்தனர்.  நிகழ்ச்சி முடிந்த பிறகு, அங்கிருந்து தனித்தனியாக கலைந்து சென்றனர்.  மணமகன், மணமகள் போன்று நடித்தவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை லஞ்சமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது. 

சிக்கிய 15 பேர்:

இந்த திருமண நிகழ்வில் மணப்பெண்கள் மாலை அணிவிப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, மோடி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவாகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விசாரணையில், திருமண நடத்தி வைக்கப்பட்டவர்களில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் போலியான ஜோடிகள் என்றும், மணப்பெண், மணமகன் போல் நடித்தவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.1000 கொடுத்து நிற்க வைத்ததும், இந்த மோடி மூலம் ரூ.2 கோடி முறைகேடு நடைபெற்றது தெரியவந்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget