மேலும் அறிய

Factcheck: வீட்டு வாடகைக்கு 18 % ஜிஎஸ்டி வரி விதிப்பா? உண்மை என்ன?

வீட்டு வாடகைக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்ற செய்தி வேகமாக பரவி வந்தது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஒரு சில தகவல்கள் மிகவும் வேகமாக வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக போலி செய்திகள் உண்மையான செய்திகளைவிட மிகவும் வேகமாக பரவி விடும். குறிப்பாக அரசின் திட்டங்கள் அல்லது முக்கிய முடிவுகள் தொடர்பாக ஒரு சில நேரங்களில் போலி செய்திகள் பரவுவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு போலி செய்தி ஒன்று பரவி வருகிறது. அதாவது வீட்டில் குடியிருப்பவர்கள் செலுத்தும் வாடகைக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்ட் விதிக்கப்பட உள்ளதாக செய்தி ஒன்று வேகமாக பரவி வந்தது.

 

இந்நிலையில் இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவியது. இந்தச் செய்தியின் உண்மை தன்மை தொடர்பாக மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைப்பான பிஐபி ஒரு பதிவை செய்துள்ளது. அந்தப் பதிவில் இந்தச் செய்தியின் உண்மை தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளது. 

 

உண்மை என்ன?

அந்தப் பதிவில், “வாடகை வீட்டில் இருப்பவர்களின் வாடகைக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற செய்தி பரவி வருகிறது. ஆனால் இதில் உண்மை இல்லை” எனப் பதிவிட்டுள்ளது. அத்துடன் ஜிஎஸ்டி தொடர்பான தெளிவான விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளது. 

 

அதன்படி வீட்டி குடியிருப்புகளை தொழிற்சார்ந்த் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடும் போது மட்டுமே அதற்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். மேலும் குடியிருப்புகளை தனிநபரின் பயன்பாட்டிற்கு அளிக்கும் போது எந்தவித ஜிஎஸ்டி வரியும் விதிக்கபடாது. அத்துடன் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்காக வாடகைக்கு இடம் எடுத்தால் அதற்கு ஜிஸ்டி வரி விதிக்கப்படாது. ஆகவே இந்தச் செய்தில்  உண்மை தன்மை எதுவும் இல்லை. மக்கள் தங்களுடைய சொந்த பயன்பாட்டிற்கு குடியிருப்புகளில் வாடகைக்கு தங்கி இருக்கும் படசத்தில் அவர்களிடம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. 

மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை ஏற்றி வருவதாக கூறி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையாக போராட்டம் நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டமும் நடைபெற்றது. இந்தச் சூழலில் இதுபோன்ற போலி செய்து ஒன்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget