மேலும் அறிய

அரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; திமுக நிர்வாகி போக்சோவில் கைது

அரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, மிரட்டியதாக திமுக நிர்வாகியை, மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, உடல்நிலை சரியில்லாததால், அரூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அதேப் பகுதியை சேர்ந்த திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர், முருகேசன், (59) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். முருகேசன்  டிராவல்ஸ் வைத்துக் கொண்டு பைனான்ஸ் நடத்தி, பலருக்கு கடன் கொடுத்து வசூல் செய்தும் வருகிறார். இந்த சிறுமியின் தாயாரும் இவரிடம் பைனான்ஸ் பெற்று, திருப்பி செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.


அரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு;  திமுக நிர்வாகி போக்சோவில் கைது

இந்நிலையில், மருத்துவமனைக்கு சென்ற 14 வயது சிறுமியை முருகேசன், இரவு நேரத்தில் வெளியில் வரக் கூடாது என அறிவுரை கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுமியை அவரது அத்தை வீட்டில் விடுவதாக அழைத்துள்ளார். அப்போழுது சிறுமி வேண்டாம் என்று சொல்லியுள்ளார். ஆனால், அவர் கேட்காமல் கட்டாயப்படுத்தி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அத்தை வீட்டிற்கு அழைத்து செல்லாமல், சிறுமியின் அத்தை வீட்டிற்கு அருகில் உள்ள வேறு வழியில் சென்று வயல் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு சந்தேகம் ஏற்பட்டு இருசக்கர வாகனத்தை நிறுத்த சொல்லி இறங்கியுள்ளார். அப்போது சிறுமியை திமுக நிர்வாகி முருகேசன், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து, பதறிப் போன சிறுமி, கதறி அழுதுள்ளார். அப்போது இதை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது,  மீறி சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என முருகேசன் மிரட்டியுள்ளார். அப்போது முருகேசனை, தள்ளி விட்டு ஓடி அருகில் இருந்த சிறுமியின் அத்தை வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது அத்தையிடம்  நடந்ததை சொல்லி அழுதுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் அத்தை மூலம் சிறுமி அம்மாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுமி தனது அம்மாவுடன் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து, அவரது தாய், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த திமுக பிரமுகர் முருகேசன், மீது புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் அரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் முருகேசனை அழைத்து வந்து விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் அரூர் பகுதியில் சிறுமியை வீட்டிற்கு அழைத்து செல்வதாக, பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Embed widget