மேலும் அறிய

Ethirneechal: மனைவியின் மரணத்தில் இருந்த மர்மம் பற்றி அறிந்த ஜீவானந்தம்.. ட்விஸ்டுடன் இன்றைய எதிர்நீச்சல்!

Ethirneechal Oct 16: ஜீவானந்தம் மனைவியை கொன்றவர்கள் யார் என்ற உண்மையை அவரிடம் சொல்லிவிடுகிறாள் ஈஸ்வரி. ஜனனி நடத்தப்போகும் தொழிலுக்கு வந்த அடுத்த சிக்கல்...இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் முந்தைய எபிசோடில் (அக்டோபர் 14) மருமகள்களிடம் இருந்து சமையல் அறை பொறுப்புகள் அனைத்தையும் ஜான்சி ராணியிடம் ஒப்படைக்கிறார் மாமியார் விசாலாட்சி அம்மா.  அதனால் மனம் வருத்தப்பட்ட மருமகள்கள் வீட்டுக்கு வந்த அப்பத்தாவிடம் நியாயம் கேட்கிறார்கள். 

அப்பத்தா  வீட்டுக்கு வந்த முக்கியக் காரணம் அவர் ஒரு பங்க்ஷன் வைத்து இருப்பதாக சொல்லி அதற்கு அவர்களை அழைக்க தான். திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட அதே நாளில் அதே இடத்தில் தான் இந்த பங்க்ஷனையும் அப்பத்தா ஏற்பாடு செய்துள்ளார் என்பதைத் தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கப்போவது ஜீவானந்தம் என்பதை தெரிந்து மேலும் அதிர்ச்சி அடைகிறார்கள். "இதைக் கேட்டு கதிர் சந்தோஷப்படுகிறான். இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். மரியாதை செய்து அனுப்பி வைக்கலாம்" என நக்கலாக சொல்கிறான் கதிர்.

 

Ethirneechal: மனைவியின் மரணத்தில் இருந்த மர்மம் பற்றி அறிந்த ஜீவானந்தம்.. ட்விஸ்டுடன் இன்றைய எதிர்நீச்சல்!

அன்று இரவு ஞானம் மற்றும் கதிர் பேசிக்கொண்டு இருக்கையில் "ஜீவானந்தம் தானாக வந்து வலையில் சிக்கிக் கொண்டான். அவனை இந்த முறை விட்டு விடக்கூடாது.  போட்டுத் தள்ளிவிட வேண்டும்" என சொல்கிறான் கதிர். அந்த நேரத்தில் வக்கீல் போன் செய்து கதிரை போய் வளவனை சென்று சந்திக்க சொல்லி குணசேகரனிடம் இருந்து தகவல் வந்ததாக சொல்கிறார் வக்கீல். ஞானத்துக்கு வளவன் யார் என்று தெரியாததால் குழம்பிப் போய் கதிரிடம் கேட்கிறான். ஆனால் கதிர் எதையோ சொல்லி சமாளித்து விட்டு சென்று விடுகிறான்.  இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை ஈஸ்வரி கவனித்து விடுகிறார்.

அடுத்த நாள் காலை ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்தித்து இதைப் பற்றி சொல்வதற்காக செல்ல, ஜனனியும் சக்தியும் பேங்க் விஷயமாக வெளியில் கிளம்புகிறார்கள். ஜான்சி ராணி அவர்கள் கிளம்பும் போதே அபசகுனமாக பேசுகிறாள். 

ஈஸ்வரி ஜீவானந்தத்தை போய் சந்திக்கிறாள். அத்துடன் முந்தைய எபிசோட் முடிவடைந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது:

Ethirneechal: மனைவியின் மரணத்தில் இருந்த மர்மம் பற்றி அறிந்த ஜீவானந்தம்.. ட்விஸ்டுடன் இன்றைய எதிர்நீச்சல்!

 ஜனனி மற்றும் சக்தி அவர்கள் வாங்கப் போகும் பேக்டரி உரிமையாளரைப் போய் சந்திக்க செல்கிறார்கள்.  அங்கு ஏதோ தடங்கலாக நடைபெற, அதைப்பற்றி யோசித்துக் கொண்டு கவலையுடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள் அப்போது சக்தி  "தொழில் ஆரம்பிப்பதற்கு முன்பே இத்தனை சிக்கல்கள் தடங்கல்கள் வருகிறது. இது தேவையா" எனக் கேட்கிறான். அதற்கு ஜனனி "அதற்காக விட்டுட்டு போய்விடலாம் என சொல்றியா" எனக் கோபமாக கேட்கிறாள்.

 



ஜீவானந்தமும் ஈஸ்வரியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஈஸ்வரி "நீங்கள் அங்கு வந்தா தேவையில்லாத பல சிக்கல்கள் வருமோ எனத் தோணுது" என ஜீவானந்ததிடம்  தயங்கி தயங்கி சொல்கிறாள் ஈஸ்வரி.

"உங்க அப்பத்தா கேட்டுக் கொண்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை" என்கிறார் ஜீவானந்தம். "உங்க மனைவி மரணத்துக்கு காரணம் என்னுடைய கணவர் குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும் தான்" என சொல்கிறாள் ஈஸ்வரி. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார் ஜீவானந்தம். இதுதான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Parijatham:ஹனிமூனில் டைவர்ஸ் கேட்ட புருஷன்.. கண்டிஷன் போட்ட மனைவி - பாரிஜாதத்தில் என்னய்யா நடக்குது?
Parijatham:ஹனிமூனில் டைவர்ஸ் கேட்ட புருஷன்.. கண்டிஷன் போட்ட மனைவி - பாரிஜாதத்தில் என்னய்யா நடக்குது?
Karthigai Deepam: மருமகன் நெற்றியில் துப்பாக்கியை வைத்த மாமியார்.. என்ன செய்யப்போகிறார் கார்த்திக்?
Karthigai Deepam: மருமகன் நெற்றியில் துப்பாக்கியை வைத்த மாமியார்.. என்ன செய்யப்போகிறார் கார்த்திக்?
Parijatham: பதறியடித்து ஓடி வந்த கணவன்.. ஹாயா வேர்க்கடலை சாப்பிட்ட மனைவி - பாரிஜாதத்தில் இன்று!
Parijatham: பதறியடித்து ஓடி வந்த கணவன்.. ஹாயா வேர்க்கடலை சாப்பிட்ட மனைவி - பாரிஜாதத்தில் இன்று!
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Britain: “உங்க உதவி இப்போ தேவையில்ல, ஆனா நீங்க மறுத்தத மைண்ட்ல வச்சுருப்போம்“; பிரிட்டனை வெளுத்த ட்ரம்ப்
“உங்க உதவி இப்போ தேவையில்ல, ஆனா நீங்க மறுத்தத மைண்ட்ல வச்சுருப்போம்“; பிரிட்டனை வெளுத்த ட்ரம்ப்
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
Top 10 News Headlines: முர்மு விவகாரம்-வலுக்கும் கண்டனம், இந்தியாவிற்கு சீனா அழைப்பு, ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட் - 11 மணி செய்திகள்
முர்மு விவகாரம்-வலுக்கும் கண்டனம், இந்தியாவிற்கு சீனா அழைப்பு, ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட் - 11 மணி செய்திகள்
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
Embed widget