மேலும் அறிய

Crime: ஆணாக மாறி திருமணம் செய்த நபர்... 8 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடித்து அதிர்ந்த மனைவி புகார்..

மேலும் சிறு அறுவை சிகிச்சை செய்தால் தன் பிரச்னை தீர்ந்துவிடும் எனக்கூறி, ஷீத்தலை ஏமாற்றி விராஜ் 2020ஆம் ஆண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாவும் கூறப்படுகிறது.

தன் கணவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய உண்மையை திருமணமாகி 8 ஆண்டுகளுக்குப்  பிறகு பெண் ஒருவர் கண்டுபிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலம், வதோதரவைச் சேர்ந்த ஷீத்தல் எனும் 40 வயது பெண், தன்னைத் திருமணம் செய்து கொண்டவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதை திருமணமாகி 8 ஆண்டுகளுக்குப் பின் கண்டறிந்துள்ளார்.

இவரது கணவரும் மருத்துவருமான விராஜ் வரதன் எனும் இந்நபர் பெண்ணாக இருந்தபோது விஜய்தா எனும் பெயரால் அறியப்பட்டுள்ளார். தொடர்ந்து பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய அவர், இந்த உண்மையை மறைத்து ஷீத்தலுடன் புதிய வாழ்வைத் தொடங்கியுள்ளார்.

அதன்படி, திருமணமாகி 14 வயதுடைய மகளைக் கொண்ட ஷீத்தலை 9 ஆண்டுகளுக்கு முன் மேட்ரிமோனியல் தளத்தின் வாயிலாக சந்தித்து திருமணம் செய்துள்ளார்.

ஷீத்தலின் கணவர் 2011ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்த நிலையில், 2014ஆம் ஆண்டு இவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து இருவரும் தங்கள் தேனிலவுக்காக காஷ்மீர் சென்றபோதும் இருவரும் உடலுறவில் ஈடுபடவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், அந்த நபர் பல நாள்கள் சாக்குபோக்கி சொல்லி உடலுறவு கொள்வதைத் தவிர்ந்து வந்த நிலையில், ரஷ்யாவில் தான் இருந்தபோது ஏற்பட்ட விபத்தால் தன்னால் உடலுறவு கொள்ள முடியவில்லை என விராஜ் வரதன் கூறியதாக ஷீத்தல் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறு அறுவை சிகிச்சை செய்தால் தன் பிரச்னை தீர்ந்துவிடும் எனக்கூறி, ஷீத்தலை ஏமாற்றி விராஜ் 2020ஆம் ஆண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னிடம் இவற்றையெல்லாம் மறைத்தும், இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளத் தொடங்கியதாகவும் முன்னதாக ஷீத்தல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மேலும் இவ்வாறு உடலுறவு கொள்வது குறித்து வேறு எவரிடமும் தெரிவிக்கக்கூடாது என தன்னை மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ள ஷீத்தல், தன் பெயரில் கணவர் 90 லட்சம் கடன் பெற்று வீடு வாங்கியுள்ளதாகவும் வேதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்த காவல் துறையினர் அவரை வதோதராவிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஷீத்தல் தன் கணவரின் குடும்பத்தார் மீதும் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: The Royal Family Reunion: குடும்ப சர்ச்சைகளுக்கு நடுவே சர்ப்ரைஸ்...எலிசபெத்துக்கு ஒன்றாக அஞ்சலி செலுத்த வந்த வில்லியம்-கேட், ஹாரி-மேகன் தம்பதி!

Pitbull: தொடரும் ’பிட்புல்’ இன நாய்களின் கொடூர தாக்குதல்... ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை விதிக்க பீட்டா அழுத்தம்...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget