மேலும் அறிய

பழங்குடி பெண்ணை கொடூர கொலை... செஞ்சியில் தொடரும் கொலை சம்பவம்

ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சின்னப்பொண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம்: செஞ்சி அருகே மது போதையில் பழங்குடியின பெண்ணை அடித்துக் கொலை செய்த இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட முருகன்தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ் (25). பழங்குடியினரான தங்கராஜ் சூலையில் கூலி வேலைக்கு செய்து வருகிறார். இவருக்கும் செவலபுரை கிராமத்தைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்த நிலையில், மூன்று ஆண் பிள்ளைகளுடன் வசித்து வந்த சின்னப்பொண்ணு(35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஓராண்டுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் இருவரும் முருகன்தாங்கல் பகுதியில் வசித்து சூலையில் கூலி வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு முருகன் தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள குளக்கரையில் தங்கராஜ் மது அருந்திவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் தன் மனைவி சின்னப்பொண்ணிடம் தகறாறு செய்து உள்ளார். இதானால் இருவருக்கும் கைகலப்பு ஏற்றப்பட்டு ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சின்னப்பொண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் தங்கராஜ் தலையிலும் ரத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து சின்னப்பொண்ணு சடலத்தை வீட்டிற்கு கொண்டுவந்து வைத்துவிட்டு தங்கராஜ் மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் செஞ்சி டி.எஸ்.பி கார்த்திகபிரியா மற்றும் சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்று சின்னப்பொண்ணு சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்த இரண்டாவது கணவர் தங்கராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழங்குடியின பெண்ணை இரண்டாவது கணவர் மது போதையில் அடித்து கொலை செய்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget