மேலும் அறிய

Crime : நிலத்தை கொடுக்கமாட்டியா? மனைவியை கொன்ற கணவன்...பிரேத பரிசோதனை அறிக்கையால் சிக்கியது எப்படி?

விழுப்புரம் : மரக்காணம் அருகே நிலத்தை தான் பெயருக்கு எழுதிக் கொடுக்கவில்லை என மனைவியை கொலை செய்த கணவன்.

விழுப்புரம்: மரக்காணம் அருகே வீட்டில் மர்மமான முறையில் வீட்டில் இறந்த நிலையில் கிடந்த பெண் சடலம், பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும்  தகவல்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எம்.புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்கண்ணு வயது (72) மற்றும் ஞானம்மாள் வயது (65) இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று பிள்ளைகள் உள்ளனர், ஞானம்மாள் பெயரில் 1.5 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், இந்த நிலத்தை செல்லக்கண்ணுதான் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என கேட்டு இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

Crime : நிலத்தை கொடுக்கமாட்டியா? மனைவியை கொன்ற கணவன்...பிரேத பரிசோதனை அறிக்கையால் சிக்கியது  எப்படி?

இந்நிலையில் நேற்று முன்தினம் ஞானம்மாள் அவரது வீட்டில் உடல் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மரக்காணம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் சம்பவயிடத்திற்கு விரைந்து  வந்த மரக்காணம் காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று பிரேத பரிசோதனை அறிக்கையில் ஞானம்மாளின் கழுத்து நெறிக்கப்பட்டு உள்ளதாக அறிக்கையில் வந்துள்ளது.Crime : நிலத்தை கொடுக்கமாட்டியா? மனைவியை கொன்ற கணவன்...பிரேத பரிசோதனை அறிக்கையால் சிக்கியது  எப்படி?

இதனை தொடர்ந்து அவரது கணவரான செல்லக்கண்ணுவை போலீசார் கைது செய்து விசாரித்த போது ஞானம்மாளை கயிறு மூலம் கழுத்தில் இறுக்கி கொலை செய்ததாகவும் அதை மறைப்பதற்காக மன்னனை ஊற்றி கொளுத்தியதாகவும், பின் அதிலிருந்து விடுபடவே தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்ததாகவும் தெரிவித்தார் இதனை அடுத்து மரக்காணம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் சொத்துக்காக சொந்த கணவனே தன் மனைவியை கொன்று எரித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஆப் மூலம் கடன்; ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் - கண்ணீருடன் அரசுக்கு பெண் கோரிக்கை

மது போதை....குடும்ப பிரச்னை - அடுத்தடுத்து தந்தை, மகன் தற்கொலை... நடந்து என்ன ?

Anbil Mahesh Speech : அறிவாலயத்தில் இருப்பது போல் உணர்கிறேன் - அன்பில் மகேஷின் அசத்தல் பேச்சு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget