மேலும் அறிய

Crime: ஜெபம் செய்வதாக பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பாவூர்சத்திரம் அருகே மதபோதகர் கைது

சர்ச்சிக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த  மதபோதகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் மனு அளித்தார். அப்போது அதில் கூறியிருப்பதாவது, கடந்த 10 ஆண்டுகளாக பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள சர்ச்சில் விசுவாசியாக உள்ளேன். எனது மூத்த மகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் எனது மகள் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவம் பார்த்து வரும் நிலையில் வயிற்று வலி குணமாக வேண்டும் என சர்ச்சில் மத போதகராக இருக்கும் ஸ்டான்லி குமாரிடம் எனது மகளுக்காக ஜெபிக்க வேண்டும் என கூறினேன். அப்போது அவர் மகளை அழைத்து வருமாறு கூறினார். இதனால் அவள் குணமடைய வேண்டும் என்ற நம்பிக்கையில் மதபோதகரிடம் எனது மகளை அழைத்து வந்தேன். அப்போது மத போதகர் ஸ்டான்லி குமார் எனது மகளை சர்ச்சில் 3 நாட்கள் தங்குமாறு கூறினார். அவர் மீது உள்ள நம்பிக்கையில் மகளை அங்கே விட்டு விட்டு வந்தேன். ஆனால் மத போதகர் ஜெபிக்கிறேன் எனக்கூறி எனது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும் எனது மகளிடம் ஆபசமாக பேசியதுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். உடனே இது குறித்து எனது மகள் என்னிடம் தெரிவித்தார்.

இவர் கிறிஸ்தவ சங்கங்களின் மாவட்ட பொறுப்பில் இருந்து வருவதால் எதற்கும் அஞ்சாமல் பல பெண்களிடம் தவறாக நடந்து வருவதோடு பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி வருவதும் தெரிய வந்துள்ளது. பல பெண்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு பயந்து இதுகுறித்து அப்பெண்கள் புகார் அளிக்க தயங்குவதாகவும் தெரிய வந்தது. எனது மகள் புகார் அளித்துவிடுவார் என்பதற்காக இரண்டாவது மகளை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்பது போல நடித்து இதுகுறித்து புகார் தெரிவித்தால் தற்கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார்.  இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே இப்புகார் மனு குறித்து விசாரணை நடத்திய பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் கவிதா கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த மத போதகரான ஸ்டான்லின் குமாரை கைது செய்தார். சர்ச்சிக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த  மதபோதகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

பேஸ்புக் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget