மேலும் அறிய

Crime: பெரும் பதற்றம்.. ஆலங்குளம் அருகே இரட்டைக்கொலை...! தப்பியோடிய ராணுவ வீரருக்கு வலைவீச்சு....!

நெல்லை, ஆலங்குளம் அருகே இடத்தகராறு காரணமாக ராணுவ வீரர் இருவரை வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் அசோக்குமார்(29). வழக்கறிஞரான இவருக்கு இன்னும்  திருமணம் ஆகவில்லை. இவரது உறவினரான குழந்தை பாண்டியின் மகன்  ராணுவ வீரரான சுரேஷ்(27). இவருக்கும் அசோக்குமார் என்பவருக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் அசோக் குமாருக்கு ஆதரவாக அவரது பெரியப்பா துரைராஜ் (57) என்பவரும் பேசி வந்ததாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக ஆலங்குளம் போலீசாருக்கு புகார் சென்றதை தொடர்ந்து இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். 

இந்த சூழலில் நேற்று காலை சுரேஷ் தரப்பினர் சின்னதுரைக்கு சொந்தமான வைக்கோல் போரை தீ வைத்து எரித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சின்னதுரை மற்றும் அவரது மகன் அசோக்குமார் ஆகியோர் ஆலங்குளம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தான் நேற்று  இரவு  துரைராஜ் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

இரட்டைக்கொலை:

அப்போது அங்கு வந்த ராணுவ வீரரான சுரேஷ் உள்ளிட்ட சிலர் துரைராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். பின் அங்கிருந்து அவர்கள் அரிவாளுடன் சின்னதுரையின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு  வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வக்கீல் அசோக்குமாரையும் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் அசோக்குமார் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

அசோக்குமாரின் பெரியப்பா துரைராஜ் பலத்த காயங்களுடன் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர், குறிப்பாக சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி எஸ்பி சாம்சன் மற்றும் ஆலங்குளம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தப்பியோட்டம்:

மேலும் ஆலங்குளம் போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சுரேஷை தேடி வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க நெட்டூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இடத்தகராறு காரணமாக ஆலங்குளம் அருகே  வழக்கறிஞர் மற்றும் அவரது பெரியப்பா என இருவர் ராணுவ வீரரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget